தமிழகம்-ஈழத் தமிழர் உறவு தமிழ்த் தேசிய அரசியல் இருப்பில் அவசியமானதாகும். தமிழ்த் தேசியத்தின் எழுச்சியை இலங்கை இந்திய அரசுகள் பிரிவினைவாத சிந்தனையாக உருவகப்படுத்துவதனால், அவ்விரு நிலப்பரப்பின் இடைவெளியை…
ஜே.வி.பி பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனரஞ்சக அரசியலின் தேர்தல் யுக்திகள் தொடர்பிலான விமர்சனங்கள் அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறிப்பாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னரான ஜனாதிபதித்…
இலங்கையின் சனத்தொகை என்பது என்றும் கொதிநிலையான விவாதப்பொருளாகவே இருந்து வருகின்றது. மக்கள் தலையெண்ணப்படும் ஜனநாயகத்தில் சனத்தொகை விகிதாசரத்தின் அளவே தீர்மானமிக்க சக்தியாக காணப்படுகின்றது. இலங்கையில் நிலைமாறும் மோதல்களிலும்…
சிம்லா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது போர்ப்பதட்டத்தை மேலும் ஊக்குவிப்பதாகவே அமைகிறது என்று இலங்கையின் முன்னணி பத்திரிகைகளில் இலங்கை மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்கள் குறித்த ஆய்வுக்…
ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் பெரும்பாலும் இலங்கை அரசியலின் ஜனநாயக இயல்புகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாக அமைகின்றது. இலங்கை அரசு இயந்திரமானது குறைந்தபட்சம்…
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் போட்டி கொதிநிலையை நோக்கி நகர்ந்துள்ளது. அரசியல் செய்தியிடல்களில் குட்டித்தேர்தல் என்றவாறு அழைக்கப்படுகின்றது. எனினும் தேர்தல்கள் யாவுமே மக்கள் எண்ணங்களை நாடிபிடித்து பார்க்கும் செயற்பாடாக…
'நாம் வரலாற்றை மாற்ற முடியும், ஆனால் புவியியலை மாற்ற முடியாது. நம் நண்பர்களை மாற்ற முடியும், ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது' -அடல் பிஹாரி…
'அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்தானது, ஆனால் அமெரிக்காவின் நண்பனாக இருப்பது அழிவுகரமானது' ('It may be dangerous to be America's enemy, but to be…
தமிழக-ஈழத்தமிழர் மீனவர் பிரச்சினை சமகாலத்தில் பூதகரமான வளர்ச்சியை பெற்று வருகின்றது. தமிழ்த்தேசிய அரசியலில் கரிசணையற்ற தரப்பினராலேயே இப்பிரச்சினையும் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது பிணக்கை தமிழ்த்தேசியத்திற்கு எதிரான…
இலங்கை மீளவொரு தேர்தல் களத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. செப்டெம்பர் (2024) ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நவம்பர் (2024) பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து, எதிர்வரும் மே-06 (2025) அன்று உள்ளூராட்சி…