அரசியல் கட்டுரைகள்

பட்டலந்த அறிக்கை வரிசையில் செம்மணி மனிதப் புதைகுழி NPP அரசாங்கத்தின் கவனத்தைப் பெறுமா!

பல நாடுகளிலும் நிலத்தை தோண்டுகையில் கனிம வளங்களும், பெற்றோலியமும், குடிநீருமே கிடைக்கப் பெறுகிறது. இலங்கையின் வடக்கு-கிழக்கில் வீதி அபிவிருத்தி, மயான அபிவிருத்தி என அபிவிருத்தி திட்ட அத்திவாரப்…

மீள அச்சுறுத்தும் கோவிட்-19 தொற்று | நெருக்கடி வருமுன் விழித்திடுவோம்!

“அருமை உடலின் நலமெல்லாம் அடையும் வழிகள் அறிவாயே! வருமுன் நோயைக் காப்பாயே! வையம் புகழ வாழ்வாயே!”  -கவிமணி தேசிக விநாயகனார்- (மலரும் மாலையும்) உலக ஒழுங்கின் மாறுதலின்…

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி புதிய கூட்டை பாதுகாக்குமா!

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு போராடும் தேசிய இனமாக கூட்டுச்செயற்பாடு அவசியமான தேவையாக தொடர்ச்சியாக உரையாடப்பட்டு வருகின்றது. இந்த பின்னணியிலேயே 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி…

குர்திஷ் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதா!

ஒற்றை மைய உலக ஒழுங்கில், முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டம் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. சமகாலத்தில் ஒற்றை மைய உலக ஒழுங்கிற்கு பின்னரான…

தமிழக தொலைக்காட்சிகளில் ஈழத்தமிழர்கள் பங்கேற்பும் துயர் பிரச்சாரங்களும்!

ஈழத் தமிழர்களின் அரசியலில் தமிழகத்தின் பங்களிப்பு பிரதான வகிபாகத்தை பெறுகின்றனது. குறிப்பாக பல அரசியல் வரலாற்று அறிஞர்களும் தமிழகத்தினை மையப்படுத்திய சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எதிர்ப்பின் விளைவாகவே…

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா!

யாதும் ஊரே! யாவருங் கேளீர்! -கணியன் பூங்குன்றனார்- (தமிழ்நாடு) இந்தியாவின் தமிழ்நாடு தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகவும், தமிழினத்தின் தலைமையாகவும் தன்னை முன்னிலைப்படுத்தும் நிலப்பரப்பாகும். வரலாற்றில் சங்க காலம்,…

யூதர்களுக்கான பிரித்தானியாவின் பால்போர் பிரகடனமும் ஈழத்தமிழர்களுக்கான கனடா பிரதமரின் இனப்படுகொலை அறிக்கையும்!

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு தினம், ஈழத்தமிழர்கள் பரந்து வாழும் நாடுகள் அனைத்திலும் நினைவு கூறப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களுடன் ஒருங்குசேர்ந்து வெளிநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்…

கனடா தமிழினப்படுகொலை நினைவுத்தூபியும் ஈழத்தமிழர்களின் அரசியல் தந்திரோபாய தேவைப்பாடும்!

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் பேணுவதில் இனப்படுகொலை சார்ந்த வாதப்பிரதிவாதங்கள் முதன்மையாக அமைந்துள்ளது. அவ்அடிப்படையில் 2009களுக்கு பின்னர் மே மாதம் வடக்கு-கிழக்கு தாயக நிலப்பரப்பில் மாத்திரமன்றி, ஈழத்…

கூட்டுக்கான தேவையையே தேர்தல் முடிவுகளில் தமிழ் மக்கள் உறுதி செய்துள்ளார்கள்!

2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளிப்பார்வையில், தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் வெற்றியின் ஊடாக தமிழ் தேசியத்தின் எழுச்சியையும் மாறாக நாடளாவிய ரீதியில் ஜே.வி.பி…

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் – 2025 | தேசிய மக்கள் சக்தியின் தனியாதிக்கத்திற்கான சவாலும் வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசிய அலை மேலெழுகையும்

இலங்கை அரசியல் களத்தில் சமகாலத்தில் அதிக விவாதத்தை உருவாக்கியதுடன், ஆளும்-எதிர் தரப்புகள் தங்களை சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கான களமாகவும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அமைந்திருந்தது. குறிப்பாக வடக்கு-கிழக்கு…