2025ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள், 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 16 ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக வழமைக்கு மாறாக வடக்கு-கிழக்கில்…
இலங்கையில் அதிவிரைவாக இனவிகிதாசார மாற்றம் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில், மீண்டுமொரு இனரீதியான முரண்பாட்டின் வடு கடந்த வாரம் பதிவாகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் சட்டமீறலான மற்றும்…
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் தொல்லியல் துறை ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாவம்ச மனோநிலையில் கட்டமைக்கப்பட்டுள்ள பேரினவாத கருத்தியல்கள் வரலாறுதோறும் தொல்லியல் துறையினூடாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் தொல்லியல்…
கிணறு வெட்ட பூதம் வந்த கதையாக தான் போதைப்பொருளுக்கு எதிரான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் நிலையும் மாறிவருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல்,…
போதைப் பொருள் சார்ந்த அபாயம் இலங்கையில் ஆழமான உரையாடலை அண்மையில் அதிகரித்து வருகின்றது. கடந்த காலங்களில் வடக்கு-கிழக்கு இளையோரிடம் குறிப்பாக பாடசாலை மாணவர்களிடம் வழமைக்கு மாறாக போதைப்பொருள்…
இலங்கையில் ஆயுத போராட்ட மௌனிப்புக்கு பின்னரான சர்வதேச தலையீடுடனான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் பற்றிய விவாதத்தில் நிறுவனச் சீர்திருத்தம் என்ற அடிப்படையிலான அரசியலமைப்பு மாற்றம் பிரதான உரையாடலாக…
2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதற்கு பின்னர் அரசியலமைப்பு மாற்றம் பற்றிய விவாதம் நிறுவன சீர்திருத்தமாக இலங்கை அரசியலில் தொடர்ச்சியான பிரச்சாரப் பொருளாக அமைகின்றது. 2010, 2015,…
மீண்டுமொரு முறை ஐ.நாவும் சர்வதேசமும் ஈழத்தமிழர்களை வஞ்சித்து விட்டது என்ற கோசம் ஈழத்தமிழரசியல் உரையாடலை பெற்றுள்ளது. ஜெனிவா திருவிழாவில் மார்ச் மற்றும் செப்டெம்பர் ஆரம்பங்களில் ஐ.நா மனித…
ஈழத்தமிழர்கள் விடுதலைக்கு போராடும் தேசிய இனமாக, தேசியத்தை பலப்படுத்தக்கூடிய அனைத்துக் காரணிகளையும் ஒன்றினைத்து பயணிப்பது அவசியமான முன்நிபந்தனையாகும். எனினும் ஈழத்தமிழரசியலில் ஒற்றுமை சாத்தியப்பாடற்றது என்பது தவிர்க்க இயலாத…
உலக அரசியலில் இளையோர் தாக்கமிகு சக்தியாக எழுச்சியடைந்து வருகின்றார்கள். ஆசிய பிராந்தியத்தில் இலங்கையின் அரகலய முதல் நேபாளத்தின் Gen-z போராட்டம் வரையில் அதனை நிருபிக்கிறது. இதுவொரு வகையில்…