அரசியல் நேர்காணல்

அரசுகளின் அறிவிப்பால் எல்லையில் போர்பதற்றம் அதிகரிப்பு

சிம்லா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது போர்ப்பதட்டத்தை மேலும் ஊக்குவிப்பதாகவே அமைகிறது என்று இலங்கையின் முன்னணி பத்திரிகைகளில் இலங்கை மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்கள் குறித்த ஆய்வுக்…

தோ்தலை இலக்காக கொண்ட தமிழ்க் கட்சிகளை கொள்கைக்காக  ஒற்றுமைப்படுத்துவது எப்படி?

உள்ளுராட்சி மன்றத் தோ்தல் அறிவிப்புடன் தமிழ் அரசியல் பரப்பில் அதிரடியான மாற்றங்கள் அரங்கேறிவருகின்றன. கூட்டமைப்பிலிருந்து தமிழரசு வெளியேறியிருக்கின்றது. ஐந்து கட்சிகள் இணைந்து தம்மை கூட்டமைப்பாக அறிவித்துள்ளன. இவை…

மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் இன்றி பேச்சுக்கு செல்வது ஏன்?

இனநெருக்கடிக்குத் தீா்வைக்காண்பதற்கான பேச்சுவாா்த்தைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருக்கின்றாா். தமிழ்க் கட்சிகள் பொதுவான சில கோரிக்கைகளுடன் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்கவுள்ளன. இந்தப் பேச்சுகளின் பின்னணி என்ன,…