அரசியல் கட்டுரைகள்

மேற்காசிய போர், இலங்கையின் விவசாய பொருளாதாரத்தின் குறைகளை பரிசோதிக்கிறது!

மேற்காசியா போர் உலகளவில் ஏற்படுத்தியுள்ள எரிபொருள் நெருக்கடியின் விளைவுகளை இலங்கைத் தீவும் எதிர்கொண்டு வருகின்றது. கடந்த ஒரு மாத காலமாக இலங்கை அரசாங்கத்தின் அரசியல் என்பது மேற்காசிய…

உலகளாவிய நெருக்கடியிலிருந்து இலங்கையை பாதுகாக்க ஜே.வி.பியின் நாயக விம்ப பிரச்சாரம் போதுமானதா?

மேற்காசிய போரின் செய்திகள், மார்ச் முதல் வாரங்களில் இருந்த பரபரப்பினை, மார்ச் இறுதி வாரங்களில் பொதுவெளியில் அவதானிக்க முடியவில்லை. அதன் பொருள் மேற்காசிய போர் நெருக்கடி குறைவடைந்தது…

அரசாங்கத்தின் தன்முனைப்பும் எதிர்க்கட்சிகளின் அதிகார போட்டியும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகிறதா?

உலகம் இயங்கு நிலையை மேற்காசிய போர் கடுமையாக பாதித்துள்ளது. ஹார்மூஸ் நீரிணை முடக்கத்தால் எரிபொருள் விலையேற்றம் முதன்மையான பொது உரையாடலை பெற்று வருகிறது. இது அனைத்து பொருட்களின்…

மாக்சிச மரபாய் பிரச்சாரப்படுத்தும் ஜே.வி.பி சுரண்டலை ஆதரிக்கிறதா!

மேற்காசியா போர் உலகை மீள பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. குறிப்பாக உலகிற்கான எரிபொருளின் மையம் மேற்காசியா சார்ந்தே காணப்படுகின்றது. மேற்காசியாவில் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் சர்வதேச…

மேற்காசிய போரும் இலங்கையின் வெளியுறவும்! ‘நடுநிலைமை மற்றும் மனிதாபிமானம்’

மேற்காசியாவின் போர் ஆரம்ப நிலையில் உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் நெருக்கீட்டை வழங்கக்கூடிய ஆபத்தையே சர்வதேச அரசியல் அவதானிகள் ஆருடம் கூறி வந்தார்கள். ஹார்மூஸ் நீரிணை இடைமறிப்பு மற்றும்…

இனப்பிரச்சினைத் தீர்வு வரைபில் பெருகும் தீர்மானங்களும் முரண்பாடுகளும் எதிரியை பலப்படுத்துகிறது!

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, ஈழத் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும் என்ற கோரிக்கை அது பற்றிய உரையாடல் கடந்த…

போராட்டங்களால் வலுப்பெற்ற ஜே.வி.பி., அரசாங்கமாக போராட்ட சூழலை தடுக்கிறதா?

போராட்டங்கள், கிளர்ச்சிகள், புரட்சிகள் என்ற போர்வையில் உருவாக்கப்படும் அரசாங்கங்கள் மீள இன்னுமொரு ஒரு போராட்டம் கிளர்ச்சி மற்றும் புரட்சி என்பவற்றின் ஊடாக தமது ஆட்சி மாற்றப்படக்கூடாது என்பதில்…

சுவிற்சர்லாந்து ஒருங்கிணைப்பு முயற்சியும் தமிழ்த் தேசியப் பேரவையின் கலந்துரையாடலும்!

பல்லின சமூக கட்டமைப்பில் அரசு மீது நம்பிக்கை அற்ற தேசிய இனங்கள், தமது உரிமைகளை பாதுகாத்திட சர்வதேச அரசுகளின் தலையீட்டை மற்றும் ஆதரவை கோருகின்றன. இலங்கையில் ஈழத்…

ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளும் தென்னிலங்கையின் நட்பு சக்திகளின் ஆதரவும்!

இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அதன் வழி தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது நீண்ட விவாதங்களையும் ஆழமான உள்ளடக்கங்களையும் கொண்டதாகும். இந்தப் பின்னணியிலேயே இப்பத்தி தொடர்ச்சியாக…

ஈழத்தமிழராய் ஏக்கிய இராச்சிய வரைபிற்கு பதிலளிக்க வேண்டும்!

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் உள்ளடக்கம் தென்னிலங்கை அரசியல் தரப்பினரிடையே தெளிவான உரையாடலை கொண்டுள்ளது. குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய தென்னிலங்கை வாதங்களில் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி…