அரசியல் கட்டுரைகள்

செம்மணி மனிதப் புதைகுழியை திசைதிருப்பும் தென்னிலங்கையும் மௌனிக்கும் தமிழ் தரப்பும்!

உலகின் அழகிய தீவுகளின் 2025ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் இலங்கைத்தீவு முதலாம் இடத்தை பெற்றுள்ளது. அதேவேளை இலங்கைத்தீவின் வடபகுதியில் தொடர்ச்சியான அகழ்வில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோரின் என்புத்தொகுதிகள்…

தேசிய மக்கள் சக்தியின் சகோதரத்துவ நாடகமும் ஈழத்தமிழர்களின் நூற்றாண்டு கால ஏமாற்ற அனுபவமும்!

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் பதிவுகள் நீண்ட வரலாற்றை பகிருகின்றது. அவற்றை ஈழத்தமிழினம் சரியாக கட்டமைக்கவோ அல்லது மூலோபாயரீதியாக கையாளத் தவறியுள்ளனர். எனினும் காலத்துக்கு காலம்…

பி.கே.கே-யின் சரணாகதி அரசியலும் குர்துக்களின் ஜனநாயக எழுச்சிக்கான கோரிக்கையும்!

சமகால சர்வதேச அரசியலின் பிரதான விவாதங்களில் குர்திஸ்தான் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய அமைப்புக்களில் ஒன்றான பி.கே.கே (PKK) என அழைக்கப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஆயுதங்களை களைந்து…

அமெரிக்காவின் புதிய தூதுவருக்கான பரிந்துரையும் பொருளாதார நலனை முதன்மைப்படுத்திய அணுகுமுறையும்!

இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம், வல்லரசுகளின் போட்டிக்குள் பிரதான களத்தை உருவாக்கியுள்ளது. இலங்கை மீதான அமெரிக்காவின் வரி ஏற்ற இறக்கங்களும் அத்தகைய போட்டியின் விளைவினதாகவே அமைகின்றது. கடந்த…

ஈழத்தமிழர் அரசியல் ஜெனிவாவை புரிந்துகொள்ள தவறியுள்ளதா!

2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஈழத்தமிழரசியல் ஏதொவொரு வகையில் சர்வதேச பொறிமுறையை ஆதாரமாக கொண்டே இருப்பை தக்க வைத்துள்ளது. குறிப்பாக 2012ஆம் ஆண்டு ஐக்கிய…

போர்களில் ட்ரம்பின் ஈடுபாடும் விளைவுகளும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை சவால் செய்துள்ளதா!

உலக ஒழுங்கு பற்றிய சக்கரவுகள் தொடர்ச்சியான பிரதான விவாதமாக காணப்படுகிறது. அமெரிக்காவின் ஒற்றைமைய அரசியல் மீதான சந்தேகங்கள் நீண்டகாலமாகவே சர்வதேச அரசியல் ஆய்வாளர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக…

வெகுஜன போராட்டங்களும் அரசியல்வாதிகள் மீதான எதிர்ப்புகளும்!

மக்கள் போராட்டங்களை சீராக மதிப்பீடு செய்வதன் மூலமே எதிர்கால அரசியல் இலக்குகளை திட்டமிட்டு பயணிக்கக்கூடியதாக அமைகின்றது. ஈழத்தமிழ் அரசியலில் மிக சமீபத்திய மக்களின் தன்னெழுச்சியான போராட்டமாக அமைவது…

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விஜயமும் ஈழத்தமிழ் அரசியல் எதார்த்தமும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கைக்கான விஜயம் கடந்த வாரம் ஈழத்தமிழர் அரசியல் பரப்பை நிரப்பியிருந்தது. குறிப்பாக செம்மணி-சிந்துபதி மனித புதைகுழிக்கான ஐ.நா மனித உரிமைகள்…

கொலை செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளிடமிருந்து புகார்களை கோருகிறாரா இலங்கையின் நீதி அமைச்சர்!

இலங்கை அரசியல் கலாச்சாரத்தில் வதை முகாம்களும் மனிதப் புதைகுழிகளும் இயல்பான ஒன்றாகவே அமைகிறது. பேரினவாத எண்ணங்களோடு சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்குவதற்கு இராணுவ வதை முகாம்கள் பயன்படுத்தப்பட்டதற்கு…

இஸ்ரேல்-ஈரான் யுத்தம் | மூன்றாம் உலகப்போரின் ஆரம்பமா! | உலகப் பொருளாதார நெருக்கடியின் ஆதாரமா!

கடந்த காலங்களில் மேலோட்டமாகவும், மறைமுகமாய் பினாமி போர்களையும் நிகழ்த்திய இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நேரடிப் போருக்குள் நகர்ந்துள்ளது. இது உலகப் போருக்கான உரையாடலை மீள…