அரசியல் கட்டுரைகள்

ரணில் விக்கிரமசிங்கவின் பட்டலந்த மறுப்பு காணொளியும் கொலைக்கு கொலை தான் இலங்கையின் அரசியல் கலாசாரமும்!

பட்டலந்த விவகாரம் அதனை மையப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்புகளும், அறிக்கைகளும், தென்னிலங்கை செய்திகளும் இலங்கை அரசியல் கலாச்சாரத்தின் வன்போக்கு தன்மையை சிங்கள பௌத்த தேசியவாத உள்ளக முரண்பாட்டுக்குள்ளாலேயே அடையாளப்படுத்துவதாக…

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலம்!

கடந்த வாரம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஏறத்தாழ ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றை பகிரும் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலே, இலங்கை…

டெல்லியில் ஈழத்தமிழர் ஆய்வு மாநாடு ஈழத்தமிழர்களின் நியாயப்பாட்டை விரிவுபடுத்துமா!

தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டம், ஓர் அரசின் புவியியல் எல்லைக்குள் மாத்திரம் சுருக்கி விடக்கூடியதில்லை. பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நலன்களுடன் இணைந்ததாகவே அமைகின்றது. தேசிய இனங்களின்…

ஜ.நா. மனித உரிமைப் பேரவையை ஈழத்தமிழர்கள் வினைத்திறனுடன் கையாண்டுள்ளார்களா!

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச களத்திற்கு நகர்த்தப்பட்ட ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பிரதான வகிபாகத்தை பெறுகின்றது. குறிப்பாக 2012ஆம் ஆண்டு…

இனப்பிரச்சினை தீர்வுக்கான கூட்டு முயற்சியும் அரசியல் சமூகமயப்படுத்தலின் தேவைப்பாடும்!

ஈழத்தமிழர் அரசியலில் அரசியல் கட்சிகளின் கூட்டு என்பது பிரதான உரையாடலை பெற்று வருகின்றது. குறிப்பாக புதிய அரசியலமைப்புக்கான உருவாக்க செயற்பாடுகளில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே கூட்டு எண்ணங்கள்…

வரவு-செலவுத்திட்டத்தின் ஜனரஞ்சகம் ஈழத்தமிழர்களின் இருப்பை சிதைக்கிறதா!

ஜே.வி.பி பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது முழுமையான வரவு-செலவுத்திட்ட அறிக்கையை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. நிதியமைச்சராகிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவும் கன்னி வரவு-செலவுத்திட்டத்தை…

தமிழ் மக்களின் போராட்டங்களில் எதிரிகள் யார்?

ஈழத்தமிழர்களின் அரசியல் தொடர்ச்சியாக ஏதொவொரு சம்பவ அடிப்படையிலான கொதிநிலை அரசியலுக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டு வருகிறது. தீர்வுகளற்ற நிலையிலேயே போராட்டங்களும் திசைமாற்றப்படுகிறது. ஈழத்தமிழர்களின் போராட்டங்களை நீர்க்குமிழியுடன் ஒப்பிடும் தன்மை காணப்படுகின்றது.…

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் பூதாகரமான பேசுபொருளாகியுள்ளது. வேண்டாத செயல் அல்லது இந்தியாவின் மாறாத பெரியண்ணா இயல்பால் ஈழத்தமிழர்கள் மத்தியில் திருவள்ளுவரை வேண்டாதவராக விம்பப்படுத்தும் வாதங்கள் பொதுவெளியில் அதிகரிக்கப்பட்டு வருகின்றது.…

அயலக தமிழர்தின அரசியல் வாய்ப்புக்களும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனங்களும்!

ஈழத் தமிழர் அரசியலில் வெளியுறவு கொள்கை என்பது பெருமளவு பூச்சியமாகவே அமைகின்றது. உள்ளக அரசியலிலேலேயே தெளிவான அணுகுமுறையை கொண்டிராத போது, வெளியுறவை பற்றி சிந்திப்பது பயனற்றதே ஆகும்.…

போலியான விளம்பர அரசியலில் மூழ்கியுள்ள தமிழ் அரசியல்வாதிகள்!

அரசியல் என்பது நலன்சார் விளையாட்டாகவே அமைகின்றது. இவ்நலன் தேசியத்தின் அடிப்படையிலோ அல்லது தனிநபர்கள் மற்றும் குழுக்கள் அடிப்படையிலோ கட்டமைக்கப்படுகின்றது. சமகாலத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் என்பது அரசியல்வாதிகளின் தனிப்பட்ட…