2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இலங்கைத் தீவு முழுமையாக சிதறடித்துள்ளது. ஜனநாயகத்தின் பேரில், மக்களின் எண்ணங்கள் சிதறடிக்கும் நிலைமைகளும், வாக்குகள் பலவீனப்படுத்தும் மற்றும் மலினப்படுத்தும் சூழ்நிலைகளே வெளிப்படுத்தப்படுகின்றது. 225…
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றம், ஏற்படுத்திய அதிர்வலைகளை ஈடுசெய்யக்கூடிய அதிரடியான முடிவுகளை கடந்த மூன்று வாரங்களில் எடுத்திருக்கவில்லை. எனினும், ஆட்சி மாற்றத்தின் ஆரம்ப நாள் முதல்…
நவம்பர்-14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி இடப்பட்டு உள்ளது. அதேவேளை அக்டோபர் 04-11ஆம் திகதி வேட்புமனு தாக்கல் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை போன்றே, பாராளுமன்ற…
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி எழுச்சியை தொடர்ந்து மாற்றம், இளைஞர்களின் அரசியல் எழுச்சி, மாக்சிசம் என்பன புதிய உரையாடலை பெற்று வருகின்றது. எனினும் அதன் உள்ளடக்கம் சந்தேகத்திற்குரியதாகவே…
அனுரகுமார திசநாயக்கவின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கையில் இடதுசாரி மரபுடைய கட்சியின் ஆட்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திடப்பட்டுள்ளது. இலங்கை ஊடகங்களும் அவ்வாறான ஒரு விம்பத்தையே…
இந்திய தனது அண்டை நாடுகளின் முதல் கொள்கையை மறுசீரமைக்க வேண்டிய தேவைப்பாடுகளையே சமகால தென்னாசிய அரசியல் நடாத்தைகள் வெளிப்படுத்துகின்றது. இந்திய வரலாற்றின் அரசியல் பிதாமகராக கருதப்படும் சாணக்கியர்,…
ஜனாதிபதி தேர்தல் அது சார்ந்த விளைவுகள் மற்றும் அரசியல் தாக்கங்களை மதிப்பீடு செய்வதற்கு முன்னரே, குறுகிய கால இடைவெளியில் பாராளுமன்ற தேர்தலுக்கான திகதியும் குறிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில்…
இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றம் உள்நாட்டிலும், பிராந்தியத்திலும் மற்றும் சர்வதேசத்திலும் அரசியல் ரீதியாக அதிக விவாதங்களை உருவாக்கியுள்ளது. அநுரகுமார திசநாயக்காவின் வெற்றியும், இடதுசாரி மரபுடைய ஜே.வி.பி.யின்…
கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையின் உயர்ந்தபட்ச ஜனநாயக திருவிழாவான ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி முழு இலங்கைத் தீவும் பரபரப்பாக காணப்பட்டிருந்தது. இது, 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு…
பங்களாதேஷின் அரசியல் வரலாறு என்பது இந்திய உபகண்டத்தின் தொடர்ச்சியானதாகவே அமைகின்றது. பங்களாதேஷ் அரசு உருவாக்கம் 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் சுதந்திரப் போரின் விளைவிலானதாகவே சாத்தியமாகியது. 1947ஆம் ஆண்டு…