அரசியல் தொடர்பில் இலட்சியவாத கருத்துக்கள் பல கட்டமைக்கப்பட்டாலும், அரசியல் அதிகாரத்திற்கான மையத்திலேயே சுழலுகின்றது என்பதையே நடைமுறையான எதார்த்தம் உணர்த்தி நிற்கின்றது. சர்வதேச அரசியலை ஏதொவொரு வகையில் யுத்தம்…
2024ஆம் ஆண்டு மாவீரர் தின நினைவேந்தல்கள் தொடர்பில் பல ஐயப்பாடுகள் காணப்பட்டது. ஜே.வி.பி பரினாமமபகிய தேசிய மக்கள் சக்தி முற்போக்கு நிலையிலான தேர்தல் பிரச்சாரங்களை முன்னிறுத்தினாலும், ஈழத்தமிழர்…
2024ஆம் ஆண்டு மாவீரர் தினம் தாயகத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடனேயே முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக ஒரு பக்கம் வெள்ளம், புயல் என்ற போன்ற இயற்கையின் சீற்றத்துக்கான முன்னெச்சரிக்கைகள் குழப்பத்தை…
2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் முழு இலங்கையிலும் புதியதொரு அரசியல் மாற்றத்தை அல்லது புதியவர்களின் அரசியலை அடையாளப்படுத்தியுள்ளது. குறிப்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 170க்கும் மேற்பட்டவர்கள் பாராளுமன்றத்திற்கு…
2024ஆம் ஆண்டு சர்வதேச அரசியலில் தொடர்ச்சியாக தேர்தல்கள், ஆட்சி மாற்றங்கள் மற்றும் ஆட்சி தொடர்கை தொடர்பிலான விவாதங்கள் முதன்மையான உரையாடலை பெற்று வருகின்றது. அதில் அமெரிக்காவில் ஜனாதிபதி…
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஈழத் தமிழர்களுக்கு முக்கியமானதொரு களமென, அரசியல்வாதிகளாலும் அரசியல் ஆய்வாளர்களாலும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் மீள மீள சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. குறிப்பாக தென்னிலங்கையில் ஏற்பட்ட…
'உனது சொந்த அனுபவங்களில் இருந்துதான் நீ படிப்பினையை பெற வேண்டுமென்றால், அதற்கு ஒன்றும் உன் ஆயுட் காலம் பெரிதானதல்ல. எனவே படிப்பினைகளை பிறரது அனுபத்திலிருந்து பெற்றுக்கொள்' -இந்தியப்…
இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், இலங்கையின் 'மாற்றம்' என்ற சொல்லை பிரபலப்படுத்தியது. காரணம் ஜனாதிபதித்தேர்தலில் அனுரகுமார திசநாயக்கவின் தேர்தல் பிரச்சாரம் மாற்றம் என்ற வார்த்தையையே முதன்மைப்படுத்தியது. எனவே…
இலங்கையின் பொதுத் தேர்தலை மையப்படுத்தி தென் இலங்கைக்கு சமாந்தரமாக ஈழத் தமிழர் அரசியலும் போட்டிக்களமாக மாறி உள்ளது. பிரதான அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக சுயேட்சை குழுக்களும் பிரதான…
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடியும், அரகலய சமுக இயக்கத்தின் தாக்கமும் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை அலையை தென்னிலங்கையில் உருவாக்கியது. அதன் அறுவடையை…