இலங்கை

ஜெனிவாவின் தோல்விக்கு தமிழ் தலைமைகளின் ஏமாற்றுத்தனமான அரசியலே காரணம்

2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதிலிருந்து வருடந்தோறும் மார்ச், செப்டெம்பர் மாதங்களில் ஜெனிவாவை மையப்படுத்தி இலங்கை அரசியல் களம் முட்டி மோதுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையூடாக…

எதற்காக அவசரகால சட்டம்?

இலங்கையில் கொரோனா வைரஸின் பரவுகையும் மரணங்களும் கட்டுப்பாடற்ற வகையில் அதிகரித்து வருகிறது. இதன்விளைவாக அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக இலங்கை அரசாங்கம் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.…

உத்தியற்ற ஈழத்தமிழரின் அரசியலும் இலங்கையின் இராஜதந்திர செயல்பாடுகளும்

இலங்கையை கொரோனா வைரஸ் பேரிடரும் சமதளத்தில் சர்வதேச நெருக்கடிகளும் உச்ச கட்டத்தில் சூழ்ந்துள்ளது. அரசியல் தலைமைகளின் உயிர்களும் கொரோனா வைரஸால் காவு கொள்ளப்படுகிறது. எனினும் மறுமுனையில் அமைச்சரவை…

இலங்கைக்கு எதிரான சர்வதேச நெருக்கடியை புதிய வெளியுறவு அமைச்சர் வெற்றி கொள்வாரா?

இலங்கை மக்கள் கொரோனா பரவலின் அதிகரிப்பாலும், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றினை சீர்செய்யாத ராஜபக்ஷாக்களின் அரசாங்கத்தின் மீது…

பீரிஸ்-சுமந்திரன் சந்திப்பு தமிழர் அரசியலில் இன்னொரு ஏமாற்றுதத்தின் ஆரம்பமா?

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் கோர தாண்டவம் அரசியல், சமுக பொருளாதார ரீதியாக இலங்கைக்கு பேரிடரை வழங்கி வருகிறது. அதேநேரம் சர்வதேச வல்லாதிக்க அரசியல் போட்டியும், தீர்வற்ற…

தென்னிலங்கை எதிர்க்கூட்டணியின் உபாயத்திற்குள் மீண்டும் பலியாவார்களா தமிழ் அரசியல் தரப்பினர்?

இலங்கை அரசியலில் அண்மைக்காலங்களில் சூடான விவாதமாக அமைவது எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பொதுக்கட்டமைப்பு உருவாக்கங்களும் ஆகும். இவ்முயற்சிகளின் உரையாடல்களில் எதிரணியினை பலப்படுத்தம் உத்திகளில் தமிழ்…

எதிர்க்கட்சிகளின் கூட்டு பொதுஜன பெரமுனாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருமா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா அரசாங்கத்தின் மீது மக்களுக்கு சமீபத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை தமக்கு சாதகமாக்கி கொள்ள இலங்கையின் எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துவரும் முயற்சிகளே இலங்கையின் அண்மைய சூடான அரசியல்…

தென்கிழக்காசியா பாணியிலான ஆட்சி முறைக்குள் இலங்கையின் அரசியல் கலாசாரம் நகர்கிறதா?

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாராளுமன்றத்திற்கு வெளியே பொது இடங்களிலும், ஊடகப்பரப்பிலும் தினசரி சூடான விவாதங்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்கி வருகிறது. அண்மையில் பாராளுமன்றில் அமைச்சரவை ஒப்புதலுடன் முன்மொழியப்பட்டுள்ள சேர்.…

அரசாங்கத்தின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவார பஷில் ராஜபக்ஷா? 

இலங்கை அரசியலில் ராஜபக்ஷாக்களின் நாமம் தவிர்க்க முடியாத நிலையை பெற்றுவிட்டது. இந்நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா, பிரதமர் மகிந்த ராஜபக்ஷா மற்றும் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷா, நாமல்…

ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் வீழ்ச்சியை நோக்கி நகர்கிறதா?

இலங்கையின் அண்மைய அரசியல் நிகழ்வுகள், இலங்கையின் ஆளுந்தரப்பு கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றமையை புலப்படுத்துகிறது. சர்வதேச ரீதியாக அமெரிக்க / இந்தியாவின் நெருக்கடிகளை இராஜதந்திர ரீதியாக நகர்த்தி…