இலங்கை

அரசியல் கட்சிகள் தமக்காக வரலாற்றை திரிவுபடுத்த முயல்வது ஆரோக்கியமற்றது!

ஊடகப்பரப்பில் தமிழ்த்தேசியத்தால் அடையாளப்படுத்தப்படும் தமிழ்க்கட்சிகளிடம் தமிழ்த்தேசியம் தொடர்பிலும் அதன் வரலாற்று பரிமாணங்கள் தொடர்பிலும் சரியான பார்வை காணப்படுகின்றதா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகவே காணப்படுகிறது. தேசியம் என்பது வாழ்வியல்…

ஜனாதிபதியின் சுதந்திரதின உரையும் அது வெளிப்படுத்தும் அரசியலும்!

இலங்கையின் சில நிகழ்வுகளின் காட்சிகள் இலங்கை இரு தேசமாக காணப்படுகிறது என்பதையே மீள மீள உறுதி செய்கின்றது. கடந்த பெப்ரவரி-4(2021)அன்று தென்னிலங்கை சுதந்திர தின கொண்டாட்டங்களை ஆடம்பரமாய்…

தென்னிலங்கை அமைச்சர்களின் வடக்கு விஜயம் ஜெனிவா அமர்வின் நெருக்கடிகளை தளர்த்த முற்படுகிறதா?

ஜனவரி இறுதி வாரங்களில் இலங்கையின் முக்கியமான இரு அமைச்சர்களான வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிம், நீதி அமைச்சர் அலி சப்ரியும் வடக்கிற்கு விஜயம் செய்திருந்தார்கள். குறித்த விஜயம் பெப்ரவரி…

சந்திரிகா-சிராணி கூட்டின் பொது எதிரணி உருவாக்கம் சாத்தியமாகுமா?

தென்னிலங்கை அரசியலில் புதிய அரசியல் கூட்டணி தொடர்பான உரையாடல்களே முதன்மையாகி உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களிடையே அரசாங்கம் தொடர்பில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில்…

பொருளாதார நெருக்கடி பிரச்சாரத்திற்குள் புதைந்துள்ள இலங்கை அரசாங்கத்தின் அரசியல்!

இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக கொள்கைகளற்று செயற்படுகின்ற போதிலும் வருடாவருடம் இடம்பெறும் அரசாங்க கொள்கை விளக்க உரைகள் தொடர்பில் தமிழரசியல் தரப்பு ஒருவகை பிரம்மையை ஏற்படுத்துவதுடன் தமிழ் மக்களும்…

பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் உள்முரண்பாடு தேசிய அரசாங்க உருவாக்கத்திற்கு வழிவகுக்குமா?

இலங்கை அரசியலின் சமீபத்திய போக்கு சமகால அரசாங்கம் குழப்பங்களின் கூடாரமாக பரிணமித்துள்ளது. பொருட்களின் விலைகளின் உயர்வும், தட்டுப்பாடும் மக்களுக்கு நெருக்கீட்டையும், தரமாக வாழ இயலாத நாடு இலங்கை…

டெஸ்மாண்ட் டுட்டுவின் மறப்போம் மன்னிப்போம் சித்தாந்தம் இலங்கைக்கு பொருந்தமானதா?

உலக அமைதிக்கான குரலாக ஓங்கி ஒலித்த தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டுவின் மறைவு அடக்குமுறைக்கு எதிராக போராடும் தேசிய இனங்களுக்கு பேரிழப்பேயாகும். இனிவரும் காலங்களில் டெஸ்மாண்ட் டுட்டுவின்…

ஈழத்தமிழரசியல் தரப்பு இந்தியாவையும் சீனாவையும் சமநிலையில் பேண முடியுமா?

ஈழத்தமிழரசியல் பரப்பில் அண்மைக்கால உரையாடல்களில் ஈழத்தமிழர்களுக்கான கட்டமைக்கப்பட்ட வெளியுறவுக்கொள்கை தொடர்பில் பொதுவெளியில் பல உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் சிவில் சமூகங்களால் முன்னெடுக்கப்படும் இவ்வினைத்திறனான செயற்பாடுகளில் பல ஆரோக்கியமான…

இந்தியாவுடனான பகைமைப் போக்கு ஈழத் தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்கு ஆரோக்கியமானதா?

ஈழத்தமிழர்களின் சிவில் சமூகப்பரப்பில் தமிழ்த்தேசிய இனத்தின் வெளியுறவுக்கொள்கை தொடர்பில் விரிவான உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் மறுபுறத்தில் குறித்த வெளியுறவுக்கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய ஈழத்தமிழரசியல் தரப்பின் செயற்பாடுகள் சிவில்…

இந்துசமுத்திர மகாநாட்டின் மூலோபாயமும் இந்தியா-இலங்கை நட்புறவும்

சமகால புவிசார் அரசியல் போட்டியில் இந்து சமுத்திரம் உலகின் மிக முக்கியமான களங்களில் ஒன்றாக காணப்படுகிறது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கான உலகின் ஏழு முக்கியமான கடல்பாதைகளில் மூன்று…