இலங்கை

ஈழத்தமிழர்களிடமிருந்து தமிழக மக்கள் திட்டமிட்டு அந்நியப்படுத்தப்படுகிறார்களா?

தமிழக மக்கள் விலகிச்செல்லும் வகையில், ஈழத்தமிழர்களின் தமிழக அரசியல் செயற்பாடுகள் சமீபத்தில் அதிகரித்து வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தியப்பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை விவகாரம் இந்திய…

பிரதமர் உரை; இலங்கை தேசியவாதத்தை சீன தேசியவாதமாக்க முயற்சிக்கிறதா?

பல நாடுகள் சீன முதலீடுகளை மறு மதிப்பீடு செய்தாலும், இலங்கையில் ராஜபக்ஷாக்களின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை சீனாவுடனான பொருளாதார ஈடுபாட்டை இரட்டிப்பாக்கி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுநோய் காலப்பகுதியிலும்…

இலங்கை விடயத்தில் இந்தியாவின் இராஜதந்திர தோல்வி மீளமைக்கப்படுமா?

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் என்பது எல்லையற்ற வகையில் அதிகரித்து வருகிறது. இந்நிலைமை பிராந்திய அரசாகிய இந்தியாவிற்கு பேரிடரான விடயமாகும். எனினும் இலங்கை ஆட்சியாளர்கள் கூறிவரும் இந்தியா முதல்…

அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தையாவது தமிழ் அரசியல் தரப்பு கையாளுமா?

இலங்கை அரசியலில் ஜூன் மாத முதல் வாரத்தில் ஆதிக்கம் செலுத்திய அரசியல் உரையாடலாக அமெரிக்க காங்கிரஸில் ஈழத்தமிழர் நலன் சார்ந்து முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை காணப்படுகின்றது. 2021 மே-18…

தமிழகத்துடன் இராஜதந்திர உறவை பலப்படுத்துமா; இலங்கை தமிழ் அரசியல் தரப்பு?

தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைள் வரலாறு தோறும் இலங்கையில் குறிப்பாக தமிழர்களிடையே நெருக்கமான தாக்கங்களை ஏற்படுத்தி வந்துள்ளன. தமிழகம் தொடர்பான நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் கூட இலங்கை…

சுயமதிப்பீட்டுக்கு உட்படுமா கூட்டமைப்பு?

2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய வாக்குகளின் சரிவில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகளே பிரதான காரணமாகும். அதன் விளைவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் அனுபவித்திருந்தனர். 2015ஆம் ஆண்டு…

புலம்பெயர் தமிழர் அரசியல் செல்வாக்கை ஒருங்கிணைக்க தவறுகிறது இலங்கை தமிழர் தரப்பு?

தமிழர் உரிமைசார் அரசியல் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் ஓர் யுகசந்தியாகும். 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்ட மௌனிப்பிற்கு பின்னர் தமிழர் உரிமைசார் போராட்டமும் பரந்த அடிப்படையில் விரிவடைந்து விட்டது.…

மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவராக ஆளுநர் செயற்படுவாரா?

இலங்கையின் அரச உயர் அதிகாரிகள், அரச முகவர்கள் எனப் பலரும் தங்கள் பதவி உயர்வுகளுக்காகவும், சுகபோக வாழ்வுக்காகவும் தம் சமூகத்தினை மலினப்படுத்துவதனூடாக ஆளுந்தரப்பைக் குளிர்விப்பதென்பது காலம் காலமாக…

கொரோனா பரவுகையை கட்டுப்படுத்த மக்களே விழிப்படைதல் வேண்டும்!

இலங்கையில் தற்போது தினசரி செய்தித்தாள்களில் வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கைகளும், கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கைகளும் நாம் மிகவும் ஆபத்தான சூழலிலே வாழ்கிறோம் என்ற…

சுதந்திரமற்ற சூழலில் ஊடக சுதந்திர தினம்!

உலகம் மே-03ஆம் திகதியை ஊடக சுதந்திர தினமாக (World Press Freedom Day) சிறப்பிக்கிறது. ஜனநாயக வெளியில் ஊடகத்தின் வகிபாகம் கனதியான நிலையை பெறுகிறது. ஜனநாயக இருப்பில்…