தமிழர்களின் வாக்குச்சிதறலால் பிரதிநிதித்துவத்தில் பெரும் சரிவை சந்திக்கும் அவலமான சூழலியே தமிழர்கள் இன்று உள்ளனர். இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளும் அவ்உண்மையையே வெளிப்படுத்தி உள்ளது. வடக்கு,…
புதிய பாராளுமன்ற ஆரம்ப நாட்களில் இடம்பெற்றுள்ள பாராளுமன்ற விவாத உரையாடல்கள் தமிழ் மக்கள் ஆழமாக தம் அரசியல் தொடர்பாக சிந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்னிலங்கை அரசியல்…
ஆகஸ்ட்-30 ஆம் திகதி உலகளவில் காணாமலாக்கப்பட்டோர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இலங்கையில் 1500 நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வீதியில் இறங்கி போராடி வரும்…
9வது பாராளுமன்ற தேர்தலூடாக 2/3 பலத்துடன் தனிப்பெரும்பான்மை ஆட்சியமைத்துள்ள பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆரம்பம் முதலாகவே தேர்தல் காலங்களில் அரசியலமைப்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் எனக்கூறியவற்றை முதன்மையான…
இலங்கையின் 9வது பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனாவின் இமாலய வெற்றியோடு, கடந்த 6ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் நேரடிதேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 196 பேரும்…
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இலங்கையின் 9வது பாராளுமன்றத் தேர்தலில், இலங்கை மக்கள் 70 வீதத்துக்கும் மேற்பட்டோர் வாக்களித்து, தமது அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளார்கள்.…
இலங்கையில் கடந்த ஆகஸ்ட்-05ஆம் திகதி கொரோனா பீதிகளுக்கு மத்தியிலும் கொரோனா சுகாதார நடைமுறைக்குள் இலங்கையின் 9வது பாராளுமன்ற தேர்தல் இனிதே நடைபெற்று முடிந்தது. அவ்வாறே வாக்கு எண்ணிக்கையும்…
ஆகஸ்ட்-05இல் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களிடையே குழப்பகரமான முடிவுகளே காணப்படுகிறது. தேர்தலுக்கான நாட்கள் ஒற்றை எண்ணிலேயே மீதமுள்ள போதிலும் தமிழ் மக்கள் கடந்தகால அரசியல்…
இலங்கை அரசியல் பரப்பில் தேர்தலுக்கான நாட்களும் நெருங்கிக்கொண்டு இருக்கையிலே தேர்தலுக்கான களமும் பரபரப்படைந்து கொண்டு செல்கிறது. வெற்றி மமதையில் இருந்த கட்சிகளெல்லாம் சறுக்கலை ஊகித்து அச்சம் கொள்வதை…
இலங்கையில் தேர்தலும் கொரோனா பரவுகையும் ஒன்றோடொன்று முட்டிமோதுவதாகவே காணப்படுகின்றது. கடந்த மார்ச்-2ஆம் திகதி பராளுமன்றம் கலைக்கப்பட்ட நாள்முதலாகவே இலங்கையில் கொரோனா பரவுகையின் தாக்கமும் ஆரம்பித்துவிட்டது. மார்ச்-13ஆம் திகதி…