இலங்கை

சீனாவின் காலனியாகிறதா இலங்கை?

சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆராய்கையில், இலங்கைக்கு அருகில் உள்ள இந்தியா தவிர்க்க முடியாத நிலையை பெற்று வந்துள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினை ஆயுதப்போராட்டமாக பரிணமிக்கையில் ஆரம்பம் முதல்…

அரசியல்மயமாக்கத்திலிருந்து மீட்சிபெறுமா தொழிலாளர் சமூகம்?

இலங்கையில் தொழிலாளர் தினம் பற்றிய உரையாடல்கள் சமகாலத்தில் அரசியல்வாதிகளின் அரசியல் நலன்சார்ந்த வார்த்தைகளாகவே அதிகம் உரையாடப்படுகின்றது. தொழிலாளரை அவர்களது உழைப்பை கொண்டாடும் தினமே தொழிலாளர் தினம் என்பதனையே…

போலிகளை அதிகம் கொண்ட இராஜதந்திர செயற்பாடற்ற தமிழரசியல்! 

தமிழரசியல் தரப்பு காலம் காலமாக கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறவிட்டு செல்லும் இராஜதந்திரமற்ற அரசியல் அணுகுமுறையினையே கையாண்டு வருகின்றனர். அண்மையில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்…

மாணவர் எழுச்சியை வலுப்படுத்துவது தமிழ் சமூகத்தின் பொறுப்பு!

இலங்கை அரசியலில் தமிழ்த்தரப்பு தங்கள் உரிமை சார்ந்து முன்னெடுக்கும் முனைப்புக்கள் யாவும் ஏதொவொரு வகையில் சிதையுறும் நிலையே சமீபகால பதிவுகள் நீள்கிறது. இது தமிழ் தரப்பின் உரிமைசார்…

கொரோனா தடுப்பூசி இராஜ தந்திர அரசியல் பற்றி தமிழ் தலைமைகள் விழிப்படைவார்களா?

கொரோனா வைரஸ் வூஹானிலிருந்து உலகிற்கு வியாபிக்கப்பட்ட நாள் முதலாய் சர்வதேச அரசியலில் கொரோனா வைரஸ் தவிர்க்கப்பட முடியாத பேசுபொருளாக மாறிவிட்டது. உலக ஒழுங்கின் மாற்றங்களினையே கொரோனா வைரஸ்…

மியான்மர் முன்னுதாரணமாகிறதா இலங்கைக்கு?

சர்வதேச அரசியலில் கொரோனா கொடூர தாண்டவமாடுகின்றது. சதிக்கோட்பாடுகளுக்கு அப்பால் கொரோனா பேரழிவை இயற்கையின் கொடூரம் என்று மனம் நோகும் அதேவேளை செயற்கையாய் கோர தாண்டவமொன்று மியான்மரில் ராட்சகர்களால்…

சீனாவின் கடன்பொறி முறை இராஜதந்திரத்தில்; இலங்கை இறைமையை இழந்துவிட்டதா?

இலங்கையின் அண்மைய வெளியுறவுக்கொள்கைசார் செயற்பாடுகள் அரசியல் நிபுணர்களிடையே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தி ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிடமிருந்து பெற்றிருந்த 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெப்ரவரி முதல் வாரத்தில்…

கொரோனா பரவலை தடுக்க மக்களே விழிப்பாக இருக்க வேண்டும்!

கொரோனா பதற்றம் உலகை கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என உலுக்கும் சமகாலப்பகுதியில் கொரோனாவிலிருந்து மழுமையாக விடுதலை பெற்ற நாடாக 'Corona Free' பலகையை…

ஜெயவர்த்தனாவின் நிறைவேற்றதிகாரத்தை மீண்டும் அரங்கேற்றும் இருபதாவது திருத்தம் 

இலங்கையில் 20வது சீர்திருத்தம் என்பது நீண்டதொரு விவாதத்தை பல்கோணத்தில் உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு அப்பால் ஆளுந்தரப்பினுள்ளேயே முரண்நகையான கருத்துக்களே 20வது சீர்திருத்தம் தொடர்பில் பொதுவெளியில் அலசப்படுகிறது. 20வது…

பாராளுமன்றமும் தமிழ்தலைமைகளின் வியூகமும்!

இலங்கை அரசியலில் சமீபத்தில் பெரும் விவாதப்பொருட்களை உருவாக்கும் களமாக புதிய பாராளுமன்றம் அமைகிறது. அவ்வாறானதொரு அண்மைய விவாதப்பொருளே பிரேமலால் ஜயசேகரவின் சத்தியப்பிரமாணமும் அதுசார்ந்து எதிர்க்கட்சிகள், மனித உரிமை…