இலங்கை

சர்வதேச அனுபவத்தில் கொரோனாவிற்கான இரண்டாவது அலையிலிருந்து இலங்கையர்கள் தற்பாதுகாத்து கொள்வார்களா?

கொரோனா அபத்தம் முடிவற்ற வகையில் ஒவ்வொரு நாடுகளா மாறி மாறி இழப்பீடுகள் அதிகரித்து கொண்டு வரும் சூழலில் உலகின் பல நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.…

உலக நாடுகளின் கொரோனா கால தேர்தல் அனுபவங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளுமா?

கொரோனா உலகம் பூரா நாடுகள் இடையேயும் நாடுகளுக்குள்ளேயும் அரசியல் பிணக்குகளை விதைத்து வருகின்றது. சனநாயகத்தை மையப்படுத்திய தேர்தல்களை நடாத்துவது தொடர்பிலும் அரசாங்கத்தினை உருவாக்குவது தொடர்பிலும் நாடுகளுள்ளே கொரோனா…

சுயகற்றலை வளர்க்க இணையவழி கற்றலை ஓர் சாதனமாக கொள்ள முடியுமா?

கொரோனா வைரஸ் பரவுகையும் அதுசார்ந்த பாதுகாப்பை மையப்படுத்தி அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறைகளும் இலங்கை மக்களில் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. அன்றாட கூலி வேலை செய்து உழைத்த…

கொரோனா தொற்றை தவிர்க்க புத்தரின் போதனை வழியில் செயற்படுமா இலங்கை? 

இலங்கை ஏதோ ஓர் சுழலில் கொரோனா வைரஸ் அபாயத்துக்குள் சென்று கொண்டுள்ளது என்பதையே அண்மைய தரவுகள் தெளிவுபடுத்துகின்றன. சடுதியாக 3 நாட்களுல் 200இற்கும் மேற்பட்டவர்களில் கொரோனா வைரஸ்…

இலங்கையில் கொரோனா தொற்றுகாவிகளாக படையினர் உள்ளனரா?

உலகில் அனர்த்தகாலங்கள் மற்றும் அவசரகால நிலைமைகளின் போது இராணுவத்தினரின் கடமைகள் முதன்மையாகின்றது. இலங்கை என்ற முழு தேசத்திலும் காலத்திற்கு காலம் இடம்பெற்றுள்ள அனர்த்த மற்றும் அவசரகால நிலைமைகளில்…

கொரோனா தொற்றும் அரசியல் தலைமைகளும்

கொரோனா அபத்தம் முடிவற்ற அழிவாகவே நீண்டு கொண்டு செல்கின்றது. எனிலும் சில அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் பரவுகையின் விளைவால் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் தாக்கங்களை சீர்செய்ய ஆபத்தான…

கொரோனாவின் துயரமும் உளவியல் தேவையும்

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் முழு உலகையும் போர்க்கால பீதிக்குள் தள்ளியுள்ளது கொரோனா வைரஸின் தாக்கம். போர்க்காலத்தில் மக்களுக்கு ஏற்படும் உடல்சார் மற்றும் பொருள்சார் இழப்புக்கள் நேரடியாக…

இலங்கை சுயசார்பு பொருளாதாரத்தை நோக்கி நகர்தல் வேண்டும்!

கொரோனா வைரஸின் தாக்கம் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சூழலியலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகின்றது. அண்மையில் நாசா வெளியிட்டுள்ள செய்மதி படத்தில் உலகில் காற்று மாசுபாடு…

பொறுப்புணர்வற்ற சமூக செயற்பாடுகளும்; கொரோனா கட்டுப்படுத்தலின் விளைவுகளும்

உலகை உலுக்கும் கொரோனா பீதியில் யாழ்ப்பாணம் முற்றாக முடக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடக்கின்றது. கொரோனா பரவுகையால் ஏற்படும் உயிராபத்து ஒருவகை அபாயம் எனில் அது சார்ந்த பயமும்…

கொரோனாவிலிருந்து பாடம் கற்க மறுக்கும் தமிழ் அரசியல் கட்சிகள்

கொரோனா என்ற ஒற்றை வார்த்தையின் ஆக்கிரமிப்பினுள்ளேயே உலகம் சுழலுகின்றது. உலகளவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்…