இலங்கை

‘அரகல’ ‘புரட்சியாய்’ பரிணமிக்கையிலேயே ஜனநாயத்தின் எல்லைகள் விரிவாக்கப்படுகிறது!

இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் ஒன்பதாம் திகதி சாதமான திகதியாக அமைகின்றது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில்…

சிவில் அமைப்புக்கள் ஈழத்தமிழர் விவகாரத்தை முன்கொண்டு செல்லவேண்டிய அவசியப்பாட்டை உணர்வார்களா?

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தில் கிடைக்கப்பெறும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாத நிலையே ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளிடம் காணப்படுகின்றது. ஏனெனில் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டம் அநாதரவானதொரு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. பயணித்து…

ஜப்பான் தூதுக் குழுவினரின் வடக்கு நோக்கிய விஜயத்தின் அரசியல் பின்னணியும் ஈழத்தமிழரின் எதிர்காலமும்?

இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஆரம்பத்தில் வரிசையில் நின்று பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையிருந்த போதிலும், தற்போது வரிசையில் நின்றும் பொருட்களை பெறஇயலாத…

மேற்காசிய நாடுகளால் அரவணைக்கப்படும் இஸ்லாமிய சமூகங்களும் நிர்கதியாகும் ஈழத்தமிழரும்!

இலங்கை 1948ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. அதேநேரம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியால், ஜனாதிபதி கோத்தபாய…

இந்தியாவின் மூலோபாய சுற்றிவளைப்புக்குள் இலங்கையின் பௌத்த அடையாளம்?

மதச்சார்பின்மை பற்றிய உரையாடல்கள் நவீன அரசியலில் ஒரு பிரதான முற்போக்கான விடயமாக அவதானிக்கப்படுகின்ற போதிலும், அரசுகள் நாகரீக மோதலுக்குள் மற்றும் நாகரீக பிணைப்புக்களுக்குள்ளேயே சர்வதேச உறவுகளை வடிவமைத்து…

தமிழகமும் ஈழத்தமிர்களிடமிருந்து விலகிச் செல்கிறதா?

இலங்கை அரசியல் பொருளாதார பிரச்சினை தினசரி மாறுபட்ட வடிவத்தில் பரிணமித்துக்கொண்டே செல்கின்றது. தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பு ஒரு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. உணவுப்…

ஜனாதிபதி எதிர் உயர் நீதிமன்ற தீர்ப்பு புதிய அரசியலமைப்பு மாற்றத்திற்கு வழிவகுக்குமா?

இலங்கை அரசியலில் தற்போது முதன்மையான உரையாடலாக அரசியலமைப்பு சீர்திருத்தத்தினூடாக இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை சீர்செய்வது தொடர்பிலான விவாதமே காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த வாரம் 19வது சீர்திருத்த…

காலிமுகத்திடல் போராட்டம் புரட்சிகரமான போராட்டமாக கொள்ள முடியுமா?

இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி தொடர்பாக தீவு முழுவதும் மக்களிடம் அரசாங்கத்துக்கு எதிராக அதிருப்தி காணப்படுகின்ற போதிலும், மக்கள் தங்கள் எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்த தவறியுள்ளார்கள். மக்களின்…

பிரிட்டன் பிரதமர் வின்சன்ட் சர்ச்சில் பெற்ற வெற்றியை பிரதமர் ரணிலால் பெற இயலுமா?

இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் ஆட்சி மாற்றம் எனும் விம்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. தேசிய பட்டியல் ஒரு ஆசனத்தினூடாக ஒரு வருடம் கழித்து பாராளுமன்றத்துக்குள்…

காலிமுகத்திடல் போராட்டமும் பழைய அரசியல் கலாசாரத்தின் நீட்சியும் மாற்றத்துக்கு வழிகோலுமா?

மார்ச் மாத(2022) இறுதியில் இலங்கை அரசியல் பொருளாதார நெருக்கடியினை குறித்து அரசாங்கத்துக்கு எதிராக சாத்வீக வழியில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் மே-09(2022)அன்று கலவரமாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையின் 74…