இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியானது, கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகளின் வெளிப்பாடே ஆகும். குறிப்பாக இலங்கை அரசாங்கங்கங்கள் பொருளாதார முதலீடுகளுக்கு அப்பால் தொடர்ச்சியாக…
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பும் அதுசார்ந்த தாக்கங்களும் பெருமளவில் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களிடையையே போதைப்பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருவதாகவே யாழ்ப்பாணத்து…
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான உரையாடல்கள், தென்னிலங்கை அரசியலில் சமகாலத்தில் முதன்மையான பிரச்சாரமாக காணப்படுகின்றது. எனினும் இதன் நம்பகத்தன்மை தொடர்பில் பல சந்தேகங்களை கடந்த கால…
இலங்கை பேரினவாத எதேச்சதிகார சக்திகள் தமது நலன்களை ஈடேற்றிக்கொள்வதற்கு காலத்துக்கு காலம் ஆட்சிப்பீடமேறிய அரசாங்கங்களூடாக தமக்கு எதிரான செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு இயன்றளவு அரச இயந்திரத்தை தொடர்ச்சியாகவே பயன்படுத்தி…
தமிழ்த்தேசியத்துக்குள் பிளவுகளும் முரண்பாடுகளும் தமிழ்த்தேசிய வரலாற்றுடன் தவிர்க்க முடியாத இணைப்பாகவும் தமிழ்த்தேசிய வீழ்ச்சிக்கான களமாகவும் தொடர்ந்து நிலைபெற்று வருகிறது. தமிழ்த்தேசிய கட்சியாக மக்களால் அடையாளப்படுத்தி பேணப்பட்டு வந்த…
இலங்கையில் அரசியல் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான உரையாடல்கள் பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டது. இன்றைய அரசியல் பொருளாதார நெருக்கடியின் ஆதாரமாக தேசிய இனப்பிரச்சினை…
இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தினால், இலங்கையினை தமது தேசிய நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள பிராந்திய மற்றும் சர்வதேச வல்லரசு நாடுகள் போட்டிபோடுகின்றன. அதற்கு சாதகமாக இலங்கையின் தேசிய இனங்கள்…
2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட்டதை தொடர்ந்து ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அதுவழி இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கை என்பன சர்வதேசமயப்படுத்தப்பட்டதாக நிலைபெற்றது. அவ்வகையில் சர்வதேச நீதிப்பொறிமுறைகள் தொடர்பில் கடந்த…
சாட்சிகளை பேணாப்படாது அழிவடையும் சூழலில், 'சாட்சிகள் இல்லாத போர்'(War Without Witness) என்று குறிப்பிடப்படும், இலங்கை ஆயுத மோதல்கள் முடிவடைந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கடந்துவிட்டன. போரின்…
2009ஆம் ஆண்டு ஆயத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை மனித உரிமை விவகாரமாக மற்றும் போர்க்குற்ற விவகாரமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை…