இலங்கை

ரணிலின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான உரையாடல் காலத்தை வீணடிப்பதற்கானதா?

தென்னிலங்கை அரசாங்கங்கள் நெருக்கடிகள் காலங்களில் சர்வதேச பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் உத்தியாகவே தேசிய இனப்பிரச்சினை தீர்வை கடந்த காலங்களில் கையாண்டுள்ளனர். 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா ஒப்பந்தத்திற்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின்…

ஜனாதிபதியின் யாழ் வருகையும்; நல்லிணக்க நாடக பொங்கலும்!

தமிழர் திருநாளை வடக்கில் கொண்டாட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வருகையும், மக்கள் எதிர்ப்பு போராட்டம், தொடர் விசாரணை மற்றும் கைது என்பனவே கடந்த வாரத்தில் தமிழர் தாயகத்தின்…

சிதைந்துள்ள தமிழ் அரசியலின் கூட்டணிகளும் தென்னிலங்கையின் படிப்பினையும்!

அரசியல் கட்சிகளின் நடத்தைகளின் உண்மையான வெளிப்பாடுகள் தேர்தல் காலங்களிலேயே புலப்படுகிறது. குறிப்பாக தமது தேர்தல் அரசியல் நலனுக்குள் அரசியல் கட்சிகள் சுருங்குவது அரசியல் கட்சிகளின் தேர்தல் கால…

தமிழ் அரசியல்வாதிகள் உள்ளூராட்சி கட்டமைப்பை சுயலாப அரசியலுக்கா பயன்படுத்துகிறார்கள்?

2023ஆம் ஆண்டு ,லங்கையில் தேர்தல் ஆண்டாக அமைய உள்ளது என்பதே பரவலான கருத்தாக காணப்படுகின்றது. எனினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி அதற்கு வாய்ப்பளிக்குமா என்பது தொடர்பிலும் பரவலான…

மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்துக்கான தமிழரசியல் கட்சிகளின் கோரிக்கை செயலூக்கம் பெறுமா?

சமகாலத்தில் இலங்கை அரசியல் களத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுசார் உரையாடல் முதன்மையை பெற்றுள்ளது. அதன் செயற்பாட்டு விளைவுகள் தொடர்பில் சந்தேகங்கள் காணப்படினும், தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான பொறிமுறைகள்…

தீர்வு முயற்சி மீண்டுமொரு ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறதா?

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான உரையாடல்கள் சமகாலத்தில் உயர்வீச்சில் இடம்பெற்று வருகின்றது. தேசிய இன நல்லிணக்க வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பிலான விடயங்களை கலந்துரையாடுவதற்காக டிசம்பர்-13அன்று நடைபெற்ற நல்லிணக்கத்துக்கான…

நல்லிணக்கத்துக்கான சர்வகட்சி மாநாடும் தமிழரசியல் தரப்பின் உத்திகளும்!

இலங்கை அரசியல் களத்தில் தேசிய இனப்பிரச்சினை தீர்வே முதன்மையான உரையாடலாக காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த மாதம் பாராளுமன்றத்தில் வரவு-செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படுகையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு, இலங்கையின்…

தென்னிலங்கையால் முன்வைக்கப்பட்டதே சமஷ்டித்தீர்வு!

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய உரையாடல்களே இலங்கை அரசியலில் சமகாலத்தின் மைய உரையாடலாக காணப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தமிழ் கட்சிகளுடன் உரையாட உள்ளதாத அறிவித்துள்ளார். பிரதமர்…

தமிழரசியல் கட்சிகள் தமிழ் மக்களினை ஒன்றிணைத்து அரசியல் சமூகமாக செயற்பட தயங்குகிறதா?

இலங்கையில் சமகாலத்தில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உரையாடல்கள் முதன்மையான செய்தி தலைப்புக்களாக உள்ள. தென்னிலங்கையில் இனப்பிரச்சினை தீர்வாக பல மாறுபட்ட பொறிமுறைகள் பிரேரிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி…

ரணில் விக்கிரமசிங்காவின் நல்லிணக்க இராஜதந்திரம் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தை இலக்கு வைத்துள்ளதா?

நல்லிணக்கம் என்பது உலக நாடுகளில் பல்லின சமூக கட்டமைப்பு உள்ள நாடுகளில் போருக்கு பின்னரான காலத்தை திறம்பட கையாண்டு பல்லின சமூக கட்டமைப்பிடையே சுமூக உறவை வளர்ப்பதற்கான…