சமகால அரசியலில் மதம் முதன்மையான நிலையை பெறுகின்றது. அமெரிக்க அரசறிவியலாளரான சாமுவெல் பி. ஹண்டிங்டன் தனது புகழ்பெற்ற 1993 கட்டுரையிலிருந்து விரிவுபடுத்தப்பட்ட 'நாகரீகங்களின் மோதுகை' எனும் புத்தகத்தில்…
இலங்கை அரசியலில் மதமும் மதம் பீடித்த ஆட்சியாளர்களின் ஆட்சிமையும் தொடர்ச்சியான நீடித்த வரலாற்றை பகிருகின்றது. இதன் விளைவாக இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியும் கட்டவிழ்க்க முடியாத இறுகிய…
இலங்கை அரசியலில் தமிழ்த்தேசியத்தின் உரிமைக்கான போராட்டச் சூழுலை மற்றும் போராடுபவர்களை பேரினவாத அரச தரப்பினர் ஒடுக்குவது மற்றும் அழிப்பது வரலாற்றின் நீட்சியாகவே அமைகின்றது. 1977ஆம் ஆண்டு தமிழினப்படுகொலைகளுக்கு…
தென்னிலங்கையில் அரசியல் பொருளாதார நெருக்கடியை தாண்டி சமகாலத்தில் முதன்மைபெறும் உரையாடலாக மதவிவகாரம் அமைகின்றது. குறிப்பாக இலங்கை அரசியலமைப்புரீதியாக பாதுகாப்பு அளிக்கப்படும் சிங்கள பௌத்தத்திற்கு ஆபத்து என்ற செய்தியை…
ஈழத்தமிழர்கள் கடந்த நூற்றாண்டுகால இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். குறிப்பிட்ட சில போராட்ட நுட்பங்களும் வடிவங்களும் ஈழத்தமிழர்களின் தனித்துவமான உரிமைப்போராட்டத்தின் சிறப்பை அடையாளப்படுத்துகிறது. எனினும்…
வடக்கு-கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான வைகாசி மாத சந்திப்பு இரண்டு கட்டமாக நடைபெற்றுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரனால் பரிந்துரைக்கப்பட்டு,…
இலங்கை அரசியல் களத்தில் தென்னிலங்கை அரசாங்க தரப்பினருக்கும் தமிழ் அரசியல் தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளும், ஏமாற்றுக்களும், முரண்பாட்டு முறிவுகளும் நீண்ட வரலாற்றை தன்னகத்தே பகிர்கின்றது. இந்த வருடத்தின்…
ஈழத்தமிழர்களிற்கெதிராக அண்மையில் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளின் கையறுநிலை தொடர்பில் மக்களிடையே விசனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக அண்மையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த தமிழ்த்தேசிய…
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட (ATA) முன்வரைபு ஜனநாயக விழுமியங்களை மீறியுள்ளதாக உள்ளூர் மற்றும் சர்வதேசரீதியிலான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. ஏப்ரல்-25அன்று வடக்கு-கிழக்கில் நடைபெற்ற ஹர்த்தாலிலும் பயங்கரவாத…
ஈழத்தமிழர்களின் அரசியலில் பொதுக்கட்டமைப்பு பற்றிய உரையாடல்கள் காலத்துக்கு காலம் மீள மீள சுழற்சி பெறுகின்றது. குறிப்பாக ஈழத்தமிழர்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகும் காலங்களில் பொதுக்கட்டமைப்பு பற்றிய உரையாடல்களும்…