இலங்கை

இன-மத வன்முறையை தூண்டும் தென்னிலங்கை அரசியல்!

இலங்கையின் இன்றைய அரசியலில் முக்கிய அம்சமாக இன உறவுகள் தொடர்பான பிரச்சினையே காணப்படுகின்றது. நடைமுறையில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இனப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய போதிலும், அதன்…

ரணில் விக்கிரமசிங்காவின் பலவீனமும் ஜனாதிபதி தேர்தலும்!

இலங்கை கடுமையான அரசியல் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து முழுமையாக மீளாத நிலையிலும், தென்னிலங்கை அரசியலில் ஆட்சியதிகாரம் பற்றிய பேரங்கள் முதன்மையான அலையாக காணப்படுகின்றது. 2024ஆம் ஆண்டு இலங்கையின் தேர்தல்…

தீர்வு முயற்சிக்கான பாராளுமன்ற உரைகளும்இனவாத உணர்வுகளும்!

13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய உரையாடல்களே இலங்கை அரசியலின் பிரதான விவாதப்பொருளாகி உள்ளது. ஜூலை-26அன்று 13ஆம் திருத்தத்தின் நடைமுறையாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி…

தென்னிலங்கை-தமிழ்த்தரப்பு பேச்சுவார்த்தை ஏமாற்று அரசியலுக்குள் நகர்கிறது!

இலங்கை அரசியலில் பேச்சுவார்த்தைகளும், மாநாடுகளும் என்பதுவே சமகாலத்தில் முதன்மையான உரையாடல்களாக காணப்படுகின்றது. இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை நீர்த்து போகச்செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு பேச்சுவார்த்தைகளும் மாநாடுகளும் அவசியமாகின்றது.…

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் மோடியின் எதிர்பார்ப்பும் ஏமாற்றும் தமிழ்க் கட்சிகளும்!

இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இந்திய பிரதமரால் எடுத்துரைக்கப்படுவதுடன் முன்னேற்றகரமான மாற்றங்களுக்கான எதிர்பார்க்கைகள் ஈழத்தமிழரசியில் தரப்பிடம் காணப்பட்டது. எனினும்…

இலங்கையின் பௌத்தத்தின் மறுசீரமைப்பே; இலங்கையின் மாற்றத்த்திற்கான அடிப்படை!

சிங்கள பௌத்த பேரினவாதம் நீண்டகாலமாக இலங்கையில் அரசியல் அணிதிரட்டலின் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கை வரலாற்றின் முரண்களும் இயங்கியலும் பௌத்த பேரினவாத கருத்தியல் ஆதிக்கத்தித்திலும், பௌத்த பீடங்களின்…

இலங்கையின் வரலாறு முழுவதும் பாராளுமன்ற அரசியல் இனவாதத்தை தூண்டுகிறது!

இலங்கையில் பாராளுமன்ற நியதிகளுக்குள் ஜனநாயகத்தின் அடிப்படையான தனிமனித சுயாட்சி மற்றும் சமத்துவம் பாரிய அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றது. குறிப்பாக அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர முல்லைத்தீவு நீதிபதியின் செயற்பாட்டை…

இலங்கைத்தீவின் நீதிப்பொறிமுறையை மீறும் சிங்கள பௌத்தமும் ஈழத்தமிழரின் அரசியலும்!

இலங்கை அரசியலை நெருக்கடி காலங்களில் பாதுகாக்கும் கருவியாக சிங்களம் பௌத்தம் இலங்கையில் தொடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றது. அண்மையில் இலங்கையில் அதிகரித்துவரும் சிங்கள பௌத்த பிரச்சாரம் இலங்கை எதிர்கொள்ளும்…

சர்வதேசத்தை இனப்பிரச்சினை தீர்வுவிடயத்தில் ஏமாற்ற முயலும் ரணில் அரசு!

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய தலைவராக ஈழத்தமிழர்கள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு தன்னை பிரச்சாரப்படுத்தும் அரசியல் நிகழ்ச்சி நிரலையே இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா முதன்மைப்படுத்தி…

சிங்கள பௌத்த அரசுக்கான சர்வதேச நெருக்கடியும் வடக்கின் பௌத்த மேலாதிக்கமும்!

சமகாலத்தில் இலங்கை அரசியலில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கருத்துக்களும், அதற்கு எதிரான தமிழ் அரசியல் தரப்பினது கருத்துக்களுமே ஆழமாக நிறைந்து உள்ளது. இலங்கை வரலாறு காணாத அரசியல்…