இலங்கை

ஜே.வி.பி.யின் இனவாத செயற்பாடுகளுக்கு அனுரகுமார திசாநாயக்கா பொறுப்புக்கூறுவாரா?

சர்வதேச, பிராந்திய அரசுகளின் பார்வையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடிய ஆளுமையாக  தேசிய மக்கள் சக்தி என அடையாளப்படுத்தப்படும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா  முதன்மைப்படுத்தப்பட்டுள்ளார்.…

தமிழர் மீதான ஒடுக்குமுறையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாகிறதா தொல்லியல் பாதுகாப்பு சட்டம்?

இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின், சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்ச்சியானதொன்றாகவே அமையப்பெற்றுள்ளது. அரச இயந்திரத்தின் முழு ஆதரவுடன் சிங்கள பௌத்த பேரினவாதம் இயங்குவதனால், அதனை…

தமிழக அரசியல் தலைமைகள் தமிழக வாக்குகளுக்காவே ஈழத்தமிழர்களை கையாண்டு வருகிறார்கள்!

கடந்த வாரம் ஈழத்தமிழ் அரசியலில் மீண்டுமொரு தடவை இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக அரசு மீதான ஈழத்தமிழர்களின் சீற்றம் அதிகரித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத்தை மையப்படுத்தி இந்தியாவிற்குமிடையில்…

தமிழரசியல் தரப்பின் இராஜதந்திரமற்ற செயற்பாடுகளால் தமிழ்த்தேசியம் இருப்பை இழக்கிறது!

இலங்கையின் தேசிய இனமுரண்பாட்டில் தமிழ்த்தேசிய இனம் அரசற்ற தரப்பாக, அரச இயந்திரத்தினை கொண்டு இயங்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராகவே போராடி வருகின்றது. அரசுடைய தரப்பு அரச…

ரணில் விக்கிரமசிங்காவை வலுப்படுத்த முயலுகிறதா அமெரிக்க இராஜதந்திரம்!

2012ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையின் அரசியல் போக்கில் மார்ச் மாத காலப்பகுதி என்பது மனித உரிமை விவகாரங்களை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த…

ஜே.வி.பி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிகொள்ளக் கூடிய வலிமையையும் இந்திய விஜயமும்!

இலங்கை அரசியல், சமூக, பொருளாதாரத்தில் இந்தியாவின் செல்வாக்கு வரலாற்றில் நிலையான வடிவத்தை பெற்றுள்ளது. கடந்த காலங்களில் சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர் தேர்தல்களிலும் இந்தியாவின் செல்வாக்கு முடிவுகளை தீர்மானித்துள்ளதாக…

ஜனாதிபதியின் ஒன்றுபட்ட இலங்கைக்கான அழைப்பும் ஈழத்தமிழர் மீதான பேரினவாத அச்சுறுத்தலும்!

தென்னிலங்கை கடந்த வாரம் 76ஆம் ஆண்டு சுதந்திர தினத்தினை வெகுவிமர்சையாக கொண்டாடியிருந்தது. சுதந்திர தினத்தில் ஜனாதிபதியின் சிறப்புரை தவிர்க்கப்பட்டு, வாழ்த்து செய்தியுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் தவிர்க்கபட்டிருந்த ஜனாதிபதியின்…

தமிழரசுக்கட்சியில் வலுப்பெறும் தனிநபர் ஆதிக்கமும் ஈழத்தமிழர்களுக்கான நிபுணர்குழு கட்டமைப்பின் தேவைப்பாடும்!

தேசியம் என்பது திரட்சியினாலேயே கட்டமைக்கப்படுகின்றது. ஈழத்தமிழரசியல் களத்தில் அரசியல் கருத்தியலாளர்கள் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களின் இலக்குகள் காலந்தாழ்த்தப்படுவதற்கு பின்னால் ஈழத்தமிழர்களின் திரட்சித்தன்மையின்மையை தொடர்ச்சியாக அடையாளப்படுத்தி வருகின்றனர். எனினும் ஈழத்தமிழர்களிடையே…

தமிழரசுக்கட்சியின் முக்கியத்துவத்தை புதிய தலைமையின் செயற்பாடுகள் சீர்படுத்துமா!

நீண்ட வாதப்பிரதிவாதங்கள் மற்றும் கொதிநிலை விமர்சனங்களுடன் தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான தேர்வு தேர்தல் கடந்த வாரம் முடிவு பெற்றுள்ளது. புதிய தலைமையாக யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டட பாராளுமன்ற பிரதிநிதி…

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்!

சமகால அரசியலில் எந்தவொரு நிகழ்வுகளுக்கு பின்னாலும் பூகோள அரசியல் மற்றும் புவிசார் அரசியல் தாக்கங்கள் தவிர்க்க முடியாத நிலையை பெறுகின்றது. ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்திலும் புகோள அரசியல் மற்றும்…