இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்பது வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ள போதிலும், தென்னிலங்கை தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களுடனேயே நகருகின்றது. தமிழ் பரப்பில் தமிழ் பொதுவேட்பாளர் பற்றிய முனைப்பு ஏழு தமிழ்…
தேசியம் அரசியல் விவதாங்களாகவே தமிழ் அரசியல் பரப்பில் அதிகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தேசியம் பெயர்ப்பலகைகளாகவே அரசியல் கட்சிகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. மாறாக தமிழ்த்தேசியத்தின் உள்ளடக்கங்களின் இருப்புக்கள் பாதுகாக்கப்படுகிறதா என்பதில் வலுவான…
ஜனநாயக சமுகத்தினை கட்டமைப்பதில் ஊடகம் பெறுமதியானதொரு பகுதியாக அமைகின்றது. கடந்த காலங்களில் ஈழத்து அரசியல் பரப்பிலும் தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை முன்னிறுத்தி பல ஊடகவியலாளர்கள் செயற்பட்டுள்ளனர்.…
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயற்பட்டிருந்த தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஜீன்-30அன்று தனது 91வது வயதில் மரணித்துள்ளார். தமிழர் அரசியலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியத்துவம்…
2022ஆம் ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட அரசியல் மாற்ற கோரிக்கை, ஆட்சி தலைவர்களின் மாற்றத்துடன் சுருக்கப்பட்டது. இது போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்த்தரப்புக்களிடமிருந்து மக்கள் ஆணையை புதுப்பிப்பதற்கான தேர்தல்…
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் இலக்கு பல முக்கிய புள்ளிகளின் அரசியல் காய் நகர்த்தலை கேள்விக்குற்படுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னாயத்த ஏற்பாடுகள்…
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை கோட்பாட்டை வலியுறுத்திய தமிழ் பொதுவேட்பாளர் கருத்தின் வீச்சு வடக்கு-கிழக்கில் பரவலாக அதிகரிக்கப்பட்டு வருகின்றது. இது முழு இலங்கையையும் தமிழ் பொதுவேட்பாளரின் கருத்துநிலை…
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி குறிக்கப்படாவிடினும், தேர்தலை மையப்படுத்திய வேட்பாளர்களின் வாக்காளர் வேட்டை ஆரம்பமாகி விட்டது. தமிழ் பரப்பில் வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் கூட்டிணைவு தமிழ் பொது…
ஈழத்தமிழர் அரசியலில் சிவில் சமுக செயற்பாடு இலங்கை ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி ஆரோக்கியமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றது. நீண்ட காலமாக தமிழ்ப்பரப்பில் எதிர்பார்க்கப்படும் நிலையானதொரு பொதுக்கட்டமைப்புக்கான முன்முயற்சிகளும்…
தமிழ் அரசியல் பரப்பில் சிவில் சமுக குழுக்களிடையே தமிழ்ப் பொதுவேட்பாளர் சார் கருத்தியல் ஆழமான நிலையை பெற்றுள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியல் சார்ந்து ஏப்ரல்-30அன்று 35இற்கு மேற்பட்ட…