இலங்கை

அநுரகுமார திசநாயக்க ஆட்சியில் இந்திய-இலங்கை உறவு?

அனுரகுமார திசநாயக்கவின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கையில் இடதுசாரி மரபுடைய கட்சியின் ஆட்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திடப்பட்டுள்ளது. இலங்கை ஊடகங்களும் அவ்வாறான ஒரு விம்பத்தையே…

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி | தமிழ் மக்களின் தன்னார்வ எழுச்சியை சிதைக்கிறது!

ஜனாதிபதி தேர்தல் அது சார்ந்த விளைவுகள் மற்றும் அரசியல் தாக்கங்களை மதிப்பீடு செய்வதற்கு முன்னரே, குறுகிய கால இடைவெளியில் பாராளுமன்ற தேர்தலுக்கான திகதியும் குறிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில்…

இலங்கையில் ஏற்பட்டுள்ளது அமைப்பு மாற்றமா? ஆட்சி மாற்றமா?

இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றம் உள்நாட்டிலும், பிராந்தியத்திலும் மற்றும் சர்வதேசத்திலும் அரசியல் ரீதியாக அதிக விவாதங்களை உருவாக்கியுள்ளது. அநுரகுமார திசநாயக்காவின் வெற்றியும், இடதுசாரி மரபுடைய ஜே.வி.பி.யின்…

தமிழ்ப்பொதுவேட்பாளரின் தேர்தல் முடிவு தேசக்கட்டுமானத்திற்கு வாய்ப்பு வழங்குகிறதா?

கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையின் உயர்ந்தபட்ச ஜனநாயக திருவிழாவான ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி முழு இலங்கைத் தீவும் பரபரப்பாக காணப்பட்டிருந்தது. இது, 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நெருக்கடிகளும் புதிய அரசதலைவரின் முன்னுள்ள சவாலும்!

2009ஆம் ஆண்டுக்கு பின்னர், மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இலங்கை அரசியலில் தென்னிலங்கை அரசாங்கம் மற்றும் ஈழத்தமிழ் அரசியல் கொதிநிலையாக காணப்படும். இக்கொதிநிலை ஈழத்தமிழ் அரசியலை பொறுத்தவரை…

ஜனாதிபதி தேர்தல் 2024 : ஜனநாயக உரிமையான வாக்குரிமையை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும்!

இன்று உலகம் ஜனநாயகத்தை தேர்தல்களுக்கு உள்ளேயே சுருக்கியுள்ளது. அந்த அடிப்படையில் இலங்கையின் ஆட்சித் தலைவருக்கான ஜனநாயகத் திருவிழா அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் செப்டம்பர்-18ஆம்…

மக்கள் எழுச்சிபெறும் தமிழ்ப்பொதுவேட்பாளரும் ; நெருக்கடிக்கு உள்ளாகும் அரசியல் கட்சிகள்!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் மும்மரமாக இடம்பெற்று வருகின்றது. அதேவேளை இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசுகள் அதிக முனைப்புடன்…

இலங்கையின் பாரம்பரிய அரசியல் தரப்பின் தோல்வி; அநுரகுமார திசாநாயக்கவை பலப்படுத்துகிறதா?

இடதுசாரி விம்பத்தை கொண்டதொரு அரசியல் கூட்டணி, இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் ஒரு வலுவான போட்டியாளராக வெளிப்பட்டுள்ளது. ஜே.வி.பி புரட்சி குழுவாக ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், 1982ஆம் ஆண்டு முதலாவது…

பன்மைத் தேசிய அரசு அதிகார குவிப்பா? அதிகாரப் பகிர்வா? 

இலங்கை அரசியலில் ஜனாதிபதி தேர்தல்களை மையப்படுத்தி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பிரதான உரையாடலை மற்றும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக தென்னிலங்கை கட்சிகளின் தேர்தல் விஞ்ஞானங்கள் முழுமையாக இலங்கையின்…

தமிழரசுக்கட்சியின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு 13மைனசிற்குள் சுருங்குகிறதா?

இலங்கையில் பாரம்பரிய கட்சிகளின் சிதைவும், அரசியல் கட்சிகளின் ஆதிக்க வீழ்ச்சியும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரம்பரியமான ஐக்கிய தேசிய கட்சி இல்லாது,…