இலங்கை

நினைவேந்தல்களை சமுகமயப்படுத்துவதனூடாகவே தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்படுகின்றது!

2024ஆம் ஆண்டு மாவீரர் தினம் தாயகத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடனேயே முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக ஒரு பக்கம் வெள்ளம், புயல் என்ற போன்ற இயற்கையின் சீற்றத்துக்கான முன்னெச்சரிக்கைகள் குழப்பத்தை…

தமிழ்த்தேசியத்தில் தமிழ் அரசியல் கட்சிகளே பலவீனப்பட்டுள்ளன!

2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் முழு இலங்கையிலும் புதியதொரு அரசியல் மாற்றத்தை அல்லது புதியவர்களின் அரசியலை அடையாளப்படுத்தியுள்ளது. குறிப்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 170க்கும் மேற்பட்டவர்கள் பாராளுமன்றத்திற்கு…

வடக்கில் தமிழரசுக்கட்சியின் வீழ்ச்சிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் யார்?

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஈழத் தமிழர்களுக்கு முக்கியமானதொரு களமென, அரசியல்வாதிகளாலும் அரசியல் ஆய்வாளர்களாலும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் மீள மீள சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. குறிப்பாக தென்னிலங்கையில் ஏற்பட்ட…

தமிழரசியல்வாதிகள் கடந்கால அனுபவங்களிலிருந்து படிப்பினையை பெறத் தவறியுள்ளார்களா?

'உனது சொந்த அனுபவங்களில் இருந்துதான் நீ படிப்பினையை பெற வேண்டுமென்றால், அதற்கு ஒன்றும் உன் ஆயுட் காலம் பெரிதானதல்ல. எனவே படிப்பினைகளை பிறரது அனுபத்திலிருந்து பெற்றுக்கொள்' -இந்தியப்…

எதிர்த்தரப்பாக கசத்த பயங்கரவாத தடைச்சட்டம்; ஆளுந்தரப்பாக ஜே.வி.பி.க்கு இனிக்கிறது; இதுதான் மாற்றம்?

இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், இலங்கையின் 'மாற்றம்' என்ற சொல்லை பிரபலப்படுத்தியது. காரணம் ஜனாதிபதித்தேர்தலில் அனுரகுமார திசநாயக்கவின் தேர்தல் பிரச்சாரம் மாற்றம் என்ற வார்த்தையையே முதன்மைப்படுத்தியது. எனவே…

பாரம்பரிய அரசியல் கட்சி மாயை பிரச்சாரம்; தமிழ்த் தேசிய அரசியல் கொள்கையே பாரம்பரியம்!

இலங்கையின் பொதுத் தேர்தலை மையப்படுத்தி தென் இலங்கைக்கு சமாந்தரமாக ஈழத் தமிழர் அரசியலும் போட்டிக்களமாக மாறி உள்ளது. பிரதான அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக சுயேட்சை குழுக்களும் பிரதான…

ஜே.வி.பி அரசாங்கமும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலும்!

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடியும், அரகலய சமுக இயக்கத்தின் தாக்கமும் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை அலையை தென்னிலங்கையில் உருவாக்கியது. அதன் அறுவடையை…

தமிழ் அரசியல் சிதறல் தமிழ் மக்களின் வாக்குப் பலத்தை பலவீனப்படுத்துகிறதா?

2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இலங்கைத் தீவு முழுமையாக சிதறடித்துள்ளது. ஜனநாயகத்தின் பேரில், மக்களின் எண்ணங்கள் சிதறடிக்கும் நிலைமைகளும், வாக்குகள் பலவீனப்படுத்தும் மற்றும் மலினப்படுத்தும் சூழ்நிலைகளே வெளிப்படுத்தப்படுகின்றது. 225…

ஜே.வி.பி போராளி மன்னம்பெரிக்கு பெற்றுக்கொடுத்த நீதி இசைப்பிரியாக்களுக்கு கிடைக்குமா!

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றம், ஏற்படுத்திய அதிர்வலைகளை ஈடுசெய்யக்கூடிய அதிரடியான முடிவுகளை கடந்த மூன்று வாரங்களில் எடுத்திருக்கவில்லை. எனினும், ஆட்சி மாற்றத்தின் ஆரம்ப நாள் முதல்…

பாராளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்கள் முன்னுள்ள தெரிவுகளும்!

நவம்பர்-14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி இடப்பட்டு உள்ளது. அதேவேளை அக்டோபர் 04-11ஆம் திகதி வேட்புமனு தாக்கல் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை போன்றே, பாராளுமன்ற…