இலங்கை

அயலக தமிழர்தின அரசியல் வாய்ப்புக்களும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனங்களும்!

ஈழத் தமிழர் அரசியலில் வெளியுறவு கொள்கை என்பது பெருமளவு பூச்சியமாகவே அமைகின்றது. உள்ளக அரசியலிலேலேயே தெளிவான அணுகுமுறையை கொண்டிராத போது, வெளியுறவை பற்றி சிந்திப்பது பயனற்றதே ஆகும்.…

போலியான விளம்பர அரசியலில் மூழ்கியுள்ள தமிழ் அரசியல்வாதிகள்!

அரசியல் என்பது நலன்சார் விளையாட்டாகவே அமைகின்றது. இவ்நலன் தேசியத்தின் அடிப்படையிலோ அல்லது தனிநபர்கள் மற்றும் குழுக்கள் அடிப்படையிலோ கட்டமைக்கப்படுகின்றது. சமகாலத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் என்பது அரசியல்வாதிகளின் தனிப்பட்ட…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை கொண்டுள்ளதா?

தேர்தல் காலங்களை பொருத்து தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான உரையாடல்களும் விவாதங்களும் இலங்கை அரசியல் கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே காணப்படுகின்றது. இவ்வாறான ஒழுங்கின் தொடர்ச்சியாகவே…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 100 நாட்களும் மலிவான மாயைகள் நிறைந்த ஆட்சியும்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்பட்டு 100 நாட்களை கடந்துள்ளது. அவர்களின் தேர்தல் காலப் பிரச்சாரம் மற்றும் நடைமுறை அரசாங்க செயற்பாடுகள் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆரோக்கியமான…

2024ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்றமும்! இறக்கமும்!

வரலாற்றை சரியாக புரிந்து கொள்வதனூடாகவே நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சீராக கட்டமைக்க முடியும். எனினும் ஈழத்தமிழரசியலில் கடந்த காலத்திலிருந்து படிப்பினையை பெறுவதும், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை சீர்செய்வதும் பலவீனமான…

2024 நடப்பு அரசாங்கங்களுக்கு கல்லறையாகியது! புதிய வருடம் ஆட்சியினை பாதுகாக்குமா?

'எதிர்காலம் நிகழ்காலத்தின் தொடர்ச்சி; நிகழ்காலம் கடந்த காலத்தின் தொடர்ச்சி.' இதுவே எதார்த்தமானதாகும். கற்று விழிப்படைகின்றார்கள் மாற்றிக் கொள்கின்றார்கள். அல்லது படிப்பினைகளை பெற்றுக் கொள்ளாது நகர்ந்து செல்கின்றார்கள். எனினும்…

இலங்கை ஜனாதிபதியின் இந்திய பயணமும் குறியீட்டு அரசியலும்!

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா கடந்த வாரம் மூன்று நாள் விஜயமாக இந்தியாவிற்கு சென்று நாடு திரும்பி உள்ளார். ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் போலிகள் அவிழ்கின்றதா! மக்கள் விழிப்படைவார்களா!

அரசியல் என்பது சர்வதேச ரீதியாகவே அதிகம் போலிகளால் கட்டமைக்கப்பட்டதாகவே அமைகின்றது. அதிகார சக்திகள் தமது நலன்களுக்குள் போலிகளை வடிவமைக்கின்றது. இது சர்வதேச மட்டத்திலிருந்து உள்ளூராட்சி மட்டம் வரை…

பயங்கரவாத தடைச்சட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் அதிகாரத்திற்கான தந்திரோபாயமாக பயன்படுத்துகிறது!

கேலிச்சித்திரம் ஒன்றில் ‘PTA’ (பயங்கரவாத தடைச் சட்டம் - Prevention Terrorist Act) என்பதை குறிக்கும் வகையில் ‘Power To Anura’ (அனுராவுக்கு அதிகாரம்) என்ற விரிவாக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு ஆட்சியாளரும் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தடையற்ற சூழலும் மாவீரர் தின தமிழ் மக்களின் எழுச்சியும்!

2024ஆம் ஆண்டு மாவீரர் தின நினைவேந்தல்கள் தொடர்பில் பல ஐயப்பாடுகள் காணப்பட்டது. ஜே.வி.பி பரினாமமபகிய தேசிய மக்கள் சக்தி முற்போக்கு நிலையிலான தேர்தல் பிரச்சாரங்களை முன்னிறுத்தினாலும், ஈழத்தமிழர்…