இலங்கை

அமெரிக்காவின் புதிய தூதுவருக்கான பரிந்துரையும் பொருளாதார நலனை முதன்மைப்படுத்திய அணுகுமுறையும்!

இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம், வல்லரசுகளின் போட்டிக்குள் பிரதான களத்தை உருவாக்கியுள்ளது. இலங்கை மீதான அமெரிக்காவின் வரி ஏற்ற இறக்கங்களும் அத்தகைய போட்டியின் விளைவினதாகவே அமைகின்றது. கடந்த…

ஈழத்தமிழர் அரசியல் ஜெனிவாவை புரிந்துகொள்ள தவறியுள்ளதா!

2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஈழத்தமிழரசியல் ஏதொவொரு வகையில் சர்வதேச பொறிமுறையை ஆதாரமாக கொண்டே இருப்பை தக்க வைத்துள்ளது. குறிப்பாக 2012ஆம் ஆண்டு ஐக்கிய…

வெகுஜன போராட்டங்களும் அரசியல்வாதிகள் மீதான எதிர்ப்புகளும்!

மக்கள் போராட்டங்களை சீராக மதிப்பீடு செய்வதன் மூலமே எதிர்கால அரசியல் இலக்குகளை திட்டமிட்டு பயணிக்கக்கூடியதாக அமைகின்றது. ஈழத்தமிழ் அரசியலில் மிக சமீபத்திய மக்களின் தன்னெழுச்சியான போராட்டமாக அமைவது…

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விஜயமும் ஈழத்தமிழ் அரசியல் எதார்த்தமும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கைக்கான விஜயம் கடந்த வாரம் ஈழத்தமிழர் அரசியல் பரப்பை நிரப்பியிருந்தது. குறிப்பாக செம்மணி-சிந்துபதி மனித புதைகுழிக்கான ஐ.நா மனித உரிமைகள்…

கொலை செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளிடமிருந்து புகார்களை கோருகிறாரா இலங்கையின் நீதி அமைச்சர்!

இலங்கை அரசியல் கலாச்சாரத்தில் வதை முகாம்களும் மனிதப் புதைகுழிகளும் இயல்பான ஒன்றாகவே அமைகிறது. பேரினவாத எண்ணங்களோடு சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்குவதற்கு இராணுவ வதை முகாம்கள் பயன்படுத்தப்பட்டதற்கு…

பட்டலந்த அறிக்கை வரிசையில் செம்மணி மனிதப் புதைகுழி NPP அரசாங்கத்தின் கவனத்தைப் பெறுமா!

பல நாடுகளிலும் நிலத்தை தோண்டுகையில் கனிம வளங்களும், பெற்றோலியமும், குடிநீருமே கிடைக்கப் பெறுகிறது. இலங்கையின் வடக்கு-கிழக்கில் வீதி அபிவிருத்தி, மயான அபிவிருத்தி என அபிவிருத்தி திட்ட அத்திவாரப்…

மீள அச்சுறுத்தும் கோவிட்-19 தொற்று | நெருக்கடி வருமுன் விழித்திடுவோம்!

“அருமை உடலின் நலமெல்லாம் அடையும் வழிகள் அறிவாயே! வருமுன் நோயைக் காப்பாயே! வையம் புகழ வாழ்வாயே!”  -கவிமணி தேசிக விநாயகனார்- (மலரும் மாலையும்) உலக ஒழுங்கின் மாறுதலின்…

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி புதிய கூட்டை பாதுகாக்குமா!

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு போராடும் தேசிய இனமாக கூட்டுச்செயற்பாடு அவசியமான தேவையாக தொடர்ச்சியாக உரையாடப்பட்டு வருகின்றது. இந்த பின்னணியிலேயே 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி…

தமிழக தொலைக்காட்சிகளில் ஈழத்தமிழர்கள் பங்கேற்பும் துயர் பிரச்சாரங்களும்!

ஈழத் தமிழர்களின் அரசியலில் தமிழகத்தின் பங்களிப்பு பிரதான வகிபாகத்தை பெறுகின்றனது. குறிப்பாக பல அரசியல் வரலாற்று அறிஞர்களும் தமிழகத்தினை மையப்படுத்திய சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எதிர்ப்பின் விளைவாகவே…

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா!

யாதும் ஊரே! யாவருங் கேளீர்! -கணியன் பூங்குன்றனார்- (தமிழ்நாடு) இந்தியாவின் தமிழ்நாடு தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகவும், தமிழினத்தின் தலைமையாகவும் தன்னை முன்னிலைப்படுத்தும் நிலப்பரப்பாகும். வரலாற்றில் சங்க காலம்,…