இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தேசிய இனப்பிரச்சினை தீர்வில் ஜே.வி.பியின் உள்ளடக்கம், ஈழத்தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் நடத்தைகள் என்பதற்கு சமாந்தரமாக சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் மற்றும் கட்டமைப்புக்களின்…
இலங்கையின் ஆட்சியாளர்களும் சர்வதேச தரப்பினரும் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வாக அரசியலமைப்பு மாற்றத்தையே அடிப்படையாய் கருத்துரைக்கின்றார்கள். 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்ட ஐ.நா மனித…
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது, அரசியலமைப்பு மாற்றம் என்பதாகவே இலங்கையின் ஆட்சியாளர்களிடமும் ஈழத்தமிழர் அரசியல் தரப்பினரிடமும் பொதுப் பிரக்ஞை உருவாக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த…
இளையோர் அரசியல் சர்வதேச அரசியல் பரப்பில் பேசு பொருளாகியுள்ளது. இணைய யுகத்தில் பிறந்து வளர்ந்துள்ள இன்றைய இளைய தலைமுறையாகிய Gen-Z பருவத்தினரின் இணையத்தள பயன்பாட்டின் ஊடான சமூகப்…
இலங்கையில் இந்தியாவின் தாக்கம் நிலையானது. இந்தியா எதிர்ப்புவாதத்தை பிரதான கொள்கைகளில் ஒன்றாக கட்டமைத்து வளர்ச்சியடைந்த ஜே.வி.பியின் தலைவர் இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க அண்மையில் அமெரிக்க ஊடகம்…
ஈழத்தமிழ் அரசியலில் இராஜதந்திரத்தின் தேவைப்பாடு பற்றி பல சந்தர்ப்பங்களில் அறிவியல் மட்டத்தில் உரையாடப்பட்டு வந்துள்ளது. எனினும் இராஜந்திர செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட வேண்டிய தமிழ் அரசியல் தரப்புகளால்,…
இலங்கையின் டித்வா புயல் அபத்தங்களும் அதுசார் அரசியல்களும் நிலையானதாக மாறியுள்ளது. மாறாக அதன் அபத்தத்தின் ஆழமான பகுதிகளை ஆராய்வது அல்லது விவாதிப்பது போதிய வெளிச்சத்தை பெறவில்லை. டித்வா…
கடந்த வாரம் இலங்கை செய்திகளில் டித்வா சூறாவளியின் பேரழிவுகளிலிருந்து இலங்கைத் தீவை மீட்பது தொடர்பான செய்திகளே முதன்மையாக காணப்பட்டது. எதிர்க்கட்சி எதிர் ஆளுங்கட்சி என்ற மோதல்களும் மீட்புப்…
இயற்கையின் கோர தாண்டவம் முழு இலங்கைத் தீவையும் பெரும் அழிவுகரமான பாதைக்குள் நகர்த்தியுள்ளது. இலங்கையின் தீவுசார் புவியியல் அமைப்பு வருடா வருட பருவ கால மழைக்காலப்பகுதியில் தாழமுக்கம்,…
2025ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள், 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 16 ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக வழமைக்கு மாறாக வடக்கு-கிழக்கில்…