சமகாலத்தில் ஈழத்தமிழர் தியாக தீபம் திலீபனின் 38து ஆண்டு நினைவேந்தலை அனுஷ்டித்து வருகின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் தேசிய இனமாக ஈழத்தமிழர் அரசியலில் நினைவேந்தல்கள் கனதியான நிலையைப்…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமை நீக்கப்பட்டுள்ள விவகாரமே கடந்த ஓரிரு வாரங்களாக இலங்கை செய்திகளில் பிரதான பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக யுத்த வெற்றியூடாக தென்னிலங்கையில் நட்சத்திர…
காசாவிலும் உக்ரைனிலும் இனப்படுகொலை மற்றும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இயலாமை பற்றிய விவாதங்களின் மத்தியிலேயே, கடந்த பதின்மூன்று வருடங்களாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையிடலில் ஈழத்…
செப்டெம்பர் முதல் வாரம் வடபுலத்திற்கான ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவின் விஜயம், உள்ளூர் அரசியலை மாத்திரமின்றி பிராந்திய அரசியலையும் நொதிப்படைய செய்துள்ளது. பிராந்திய நாடாகிய இந்திய செய்திகளிலும் அநுரகுமார…
கடந்த வாரம் இலங்கை அரசியலில் மீளவும் ரணில் விக்கிரமசிங்க பிரதான தலைப்பு செய்தியாக மாறியிருந்தார். இலங்கை மாத்திரமின்றி சர்வதேச செய்திகளிலும் முதன்மையாக அமைந்திருந்தது. சுதந்திர இலங்கையின் அரசியல்…
தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் அரசியல் கோரிக்கைகளை பலமாக வெளிப்படுத்துவதும், உள்ளூர் - பிராந்திய – சர்வதேச அரசியலில் தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வதும் அவசியமான முன்நிபந்தனையாகும். அரசியல்…
2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னரான ஈழத்தமிழர்களின் அரசியலில் ஜனநாயக வழிப்போராட்டங்கள் தவிர்க்க முடியாத ஆயுதமாக மாறியுள்ளது. உலக அரசியலிலும் 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதல், பயங்கரவாதத்தின் பெயரால்…
2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின்னர், ஈழத்தமிழர்கள் மேய்ப்பானற்ற மந்தைகளாக அலையும் அவலம் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்குரிய தற்காலிக தீர்வாக தமிழ் மக்களிற்கு…
உலகின் அழகிய தீவுகளின் 2025ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் இலங்கைத்தீவு முதலாம் இடத்தை பெற்றுள்ளது. அதேவேளை இலங்கைத்தீவின் வடபகுதியில் தொடர்ச்சியான அகழ்வில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோரின் என்புத்தொகுதிகள்…
இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் பதிவுகள் நீண்ட வரலாற்றை பகிருகின்றது. அவற்றை ஈழத்தமிழினம் சரியாக கட்டமைக்கவோ அல்லது மூலோபாயரீதியாக கையாளத் தவறியுள்ளனர். எனினும் காலத்துக்கு காலம்…