இலங்கை

யூதர்களுக்கான பிரித்தானியாவின் பால்போர் பிரகடனமும் ஈழத்தமிழர்களுக்கான கனடா பிரதமரின் இனப்படுகொலை அறிக்கையும்!

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு தினம், ஈழத்தமிழர்கள் பரந்து வாழும் நாடுகள் அனைத்திலும் நினைவு கூறப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களுடன் ஒருங்குசேர்ந்து வெளிநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்…

கனடா தமிழினப்படுகொலை நினைவுத்தூபியும் ஈழத்தமிழர்களின் அரசியல் தந்திரோபாய தேவைப்பாடும்!

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் பேணுவதில் இனப்படுகொலை சார்ந்த வாதப்பிரதிவாதங்கள் முதன்மையாக அமைந்துள்ளது. அவ்அடிப்படையில் 2009களுக்கு பின்னர் மே மாதம் வடக்கு-கிழக்கு தாயக நிலப்பரப்பில் மாத்திரமன்றி, ஈழத்…

கூட்டுக்கான தேவையையே தேர்தல் முடிவுகளில் தமிழ் மக்கள் உறுதி செய்துள்ளார்கள்!

2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளிப்பார்வையில், தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் வெற்றியின் ஊடாக தமிழ் தேசியத்தின் எழுச்சியையும் மாறாக நாடளாவிய ரீதியில் ஜே.வி.பி…

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் – 2025 | தேசிய மக்கள் சக்தியின் தனியாதிக்கத்திற்கான சவாலும் வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசிய அலை மேலெழுகையும்

இலங்கை அரசியல் களத்தில் சமகாலத்தில் அதிக விவாதத்தை உருவாக்கியதுடன், ஆளும்-எதிர் தரப்புகள் தங்களை சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கான களமாகவும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அமைந்திருந்தது. குறிப்பாக வடக்கு-கிழக்கு…

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை!

தமிழகம்-ஈழத் தமிழர் உறவு தமிழ்த் தேசிய அரசியல் இருப்பில் அவசியமானதாகும். தமிழ்த் தேசியத்தின் எழுச்சியை இலங்கை இந்திய அரசுகள் பிரிவினைவாத சிந்தனையாக உருவகப்படுத்துவதனால், அவ்விரு நிலப்பரப்பின் இடைவெளியை…

தேசிய மக்கள் சக்தியின் ‘இனவாதமற்ற ஆட்சி’ பிரச்சாரமும் சிங்கள பௌத்தமயமாக்கும் ஆட்சியும்!

ஜே.வி.பி பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனரஞ்சக அரசியலின் தேர்தல் யுக்திகள் தொடர்பிலான விமர்சனங்கள் அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறிப்பாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னரான ஜனாதிபதித்…

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி!

இலங்கையின் சனத்தொகை என்பது என்றும் கொதிநிலையான விவாதப்பொருளாகவே இருந்து வருகின்றது. மக்கள் தலையெண்ணப்படும் ஜனநாயகத்தில் சனத்தொகை விகிதாசரத்தின் அளவே தீர்மானமிக்க சக்தியாக காணப்படுகின்றது. இலங்கையில் நிலைமாறும் மோதல்களிலும்…

இலங்கை அரசியல் களம் சர்வதிகாரத்தை நோக்கி நகருகிறதா!

ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் பெரும்பாலும் இலங்கை அரசியலின் ஜனநாயக இயல்புகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாக அமைகின்றது. இலங்கை அரசு இயந்திரமானது குறைந்தபட்சம்…

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் போட்டி கொதிநிலையை நோக்கி நகர்ந்துள்ளது. அரசியல் செய்தியிடல்களில் குட்டித்தேர்தல் என்றவாறு அழைக்கப்படுகின்றது. எனினும் தேர்தல்கள் யாவுமே மக்கள் எண்ணங்களை நாடிபிடித்து பார்க்கும் செயற்பாடாக…

புதுடெல்லி-கொழும்பு உறவு அசோகப்பேரரசின் பௌத்த பண்பாட்டிற்கு நகர்த்தப்படுகிறதா?

'நாம் வரலாற்றை மாற்ற முடியும், ஆனால் புவியியலை மாற்ற முடியாது. நம் நண்பர்களை மாற்ற முடியும், ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது' -அடல் பிஹாரி…