அரசியல் கட்டுரைகள்

சீனா – இந்தியா விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஆசிய நூற்றாண்டுக் கனவை நிர்மூலமாக்குமா?

2020ஆரம்பத்திலிருந்தே உலகம் ஓர் பதட்டத்துடனேயே அரையாண்டை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகை மரண ஓலங்களில் நிலைநிறுத்;தியது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்த முடியாத சூழலில் மரண…

தமிழ்த்தேசிய நீக்க அரசியலுக்குள் செயற்படுவோரிடமிருந்து தமிழ்த்தேசியத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறையினரிடம் உள்ளது!

இலங்கை அரசியல் பரப்பில் தேர்தலுக்கான நாட்களும் நெருங்கிக்கொண்டு இருக்கையிலே தேர்தலுக்கான களமும் பரபரப்படைந்து கொண்டு செல்கிறது. வெற்றி மமதையில் இருந்த கட்சிகளெல்லாம் சறுக்கலை ஊகித்து அச்சம் கொள்வதை…

வியட்நாமின் முக்கியத்துவம் கொடுக்கப்போவது அமெரிக்கா மூலோபாயத்துக்கா? சீனாவின் புவிசார் தந்திரோபாயத்துக்கா?

கொரானாவின் முதலாவது அலையையே பல நாடுகள் கட்டுக்குள் கொண்டு வர திணறும் சூழலில், இரண்டாம் அலை தொடர்பான உரையாடல் மேலெழுந்தமையால் உலக மக்கள் பலரும் மரண பயத்தில்…

இலங்கையின் கொரோனா இரண்டாம் அலையும்; தேர்தல் அரசியலும்

இலங்கையில் தேர்தலும் கொரோனா பரவுகையும் ஒன்றோடொன்று முட்டிமோதுவதாகவே காணப்படுகின்றது. கடந்த மார்ச்-2ஆம் திகதி பராளுமன்றம் கலைக்கப்பட்ட நாள்முதலாகவே இலங்கையில் கொரோனா பரவுகையின் தாக்கமும் ஆரம்பித்துவிட்டது. மார்ச்-13ஆம் திகதி…

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக பிலிப்பைனஸ்ன் அனுபவத்தைக் கூட கருத்தில் கொள்ளாத தமிழ் சமூகத்தின் போக்கு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் உள்ளடக்கங்கள் என்பது 'தேசிய பாதுகாப்பு' என்ற ஒற்றை வார்த்தைக்குள் தனியாள் சுதந்திரத்தை சிதைக்கக்கூடிய சட்ட ஏற்பாடுகளே ஆகும். 1982ஆம் ஆண்டு இலங்கையில்,அன்றைய ஐக்கியதேசிய கட்சி…

கொரோனா இரண்டாவது அலை ; உலகை மீள முடக்குமா? மக்கள் விழிப்படைவார்களா?

கொரோனாவின் முதலாவது அலைத்தாக்கமே சில நாடுகளில் குறையாத நிலையில் பல நாடுகளிலும் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து விட்டது. நீண்ட சமூக முடக்கத்தின் பின் திறக்கப்பட்ட…

போல்சனாரோவின் விவேகம் அற்ற அரசியலால் பிணக்குவியலை சுமக்கிறது பிரேசில்!

கொரோனா அபத்தம் பல நாடுகளிலும் தனது இரண்டாம் அலையை ஆரம்பித்துள்ள சூழலில் ஆரம்பம் முதல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நாடுகள் வரிசையில் அமெரிக்காவிற்கு அடுத்து இரண்டாம் நிலை…

இனப்படுகொலையை உறுதி செய்வதே தமிழினத்தின் உரிமையைப்பெற வலுவான காரணி!

இம்முறை பொதுத்தேர்தல் வடக்கு, கிழக்கில் பிரதானமாக சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…

இலங்கையின் தேர்தலுக்கான ஜனநாயக சூழல் பலவீனப்படுகிறதா?

பல அரசுகளில் நீதித்துறை என்பது நிர்வாகத்துறையின் சேவகத்துறையாகக் காணப்படுகின்ற சூழலில், மலாவி என்கிற தென்கிழக்கு ஆபிரிக்க நாடொன்றில் ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி ஜனாதிபதி தேர்தலை…

தமிழர் அரசியல் பரப்பில் மாற்றுத்தலைமை உருவாக்கத்திற்கான தேவைப்பாடு 

இலங்கை அரசியலில் தேர்தல் நிலவரங்கள் கடுமையாக சூடுபிடித்துள்ளது. வடக்கு – கிழக்கிலும் தேர்தல் பிரச்சாரங்கள் கொரோனா அபத்தத்தையும் தாண்டி வேகமாக நடந்து கொண்டுள்ளது. காப்பெற் தெருக்கள், மதில்களிலெல்லாம்…