அரசியல் கட்டுரைகள்

ஐ.நா. 75வது பொதுச்சபை விவாதங்கள்; இருதுருவ உலக ஒழுங்குக்கு வித்திடுமா?

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டதன் இலக்கு 75 ஆண்டுகளாகியும் அடையப்படவில்லை என்பதையே, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 75ஆம் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்களின் பதிவு…

ஜெயவர்த்தனாவின் நிறைவேற்றதிகாரத்தை மீண்டும் அரங்கேற்றும் இருபதாவது திருத்தம் 

இலங்கையில் 20வது சீர்திருத்தம் என்பது நீண்டதொரு விவாதத்தை பல்கோணத்தில் உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு அப்பால் ஆளுந்தரப்பினுள்ளேயே முரண்நகையான கருத்துக்களே 20வது சீர்திருத்தம் தொடர்பில் பொதுவெளியில் அலசப்படுகிறது. 20வது…

இஸ்ரேலுடனான மேற்காசிய அமைதி திட்டத்தில் அடுத்தது ஓமானா?

அமெரிக்காவில் கோவிட்-19 பற்றி காரசாரமான உரையாடல் இடம்பெற்றுகொண்டிருக்கும் சமகால பகுதியில், இஸ்ரேலுடன் அரபு நாடுகளை இணைப்பதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிகவும் மும்மரமாக உள்ளார். 2020ஆம் ஆண்டின்…

ஐ.நா.வில் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா?

ஐ.நா. மன்றிலும் கொரோனாவிற்கு பின்னர் அமைய உள்ள புதிய உலக ஒழுங்கின் மாதிரியே உலக தலைவர்களின் பேச்சுக்களில் அதிகம் செல்வாக்கு செலுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான…

மொன்ரீநீக்ரோ அரசியல் மேற்கிலிருந்து கிழக்கிற்கு செல்கிறதா?

சர்வதேச அரசியலின் சமீபத்திய நிகழ்வுகள் சில மீள பனிப்போர்க்காலத்தை ஒத்த பதிவுகளை நினைவுபடுத்தி செல்கிறது. அதாவது ரஷ்சியா சார்பு, மேற்குலகு சார்பு என்ற நிலைப்பாட்டில் ரஷ்சியா, ஐரோப்பிய…

போர் புரியாமல் இந்தியாவை தோற்கடிக்க முயலுகிறதா சீனா!

2020 ஆரம்பம் முதல் இயற்கை அழிவு, பிராந்திய நாடுகளிடையேயான மோதல், தொற்று நோய் எனப்பலதரப்பட்ட காரணங்களை மையப்படுத்தி தொடர்ச்சியாக உலகம் கொதிநிலையிலேயே காணப்படுகிறது. அந்தவகையில் நீண்டகால பகைமையுடைய…

பாராளுமன்றமும் தமிழ்தலைமைகளின் வியூகமும்!

இலங்கை அரசியலில் சமீபத்தில் பெரும் விவாதப்பொருட்களை உருவாக்கும் களமாக புதிய பாராளுமன்றம் அமைகிறது. அவ்வாறானதொரு அண்மைய விவாதப்பொருளே பிரேமலால் ஜயசேகரவின் சத்தியப்பிரமாணமும் அதுசார்ந்து எதிர்க்கட்சிகள், மனித உரிமை…

தேருநர் இடாப்பு சீரான பதிவு தமிழர்ஆசனத்தை பலப்படுத்தும்!

தமிழர்களின் வாக்குச்சிதறலால் பிரதிநிதித்துவத்தில் பெரும் சரிவை சந்திக்கும் அவலமான சூழலியே தமிழர்கள் இன்று உள்ளனர். இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளும் அவ்உண்மையையே வெளிப்படுத்தி உள்ளது. வடக்கு,…

புதிய பாராளுமன்றத்தில் கூட்டாக ஓங்கி ஒலிக்குமா தமிழரின் நியாயமான கோரிக்கைகள்!

புதிய பாராளுமன்ற ஆரம்ப நாட்களில் இடம்பெற்றுள்ள பாராளுமன்ற விவாத உரையாடல்கள் தமிழ் மக்கள் ஆழமாக தம் அரசியல் தொடர்பாக சிந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்னிலங்கை அரசியல்…

காணமலாக்கப்பட்டோருக்கான உறவுகளின் நீதிக்கோரிக்கை

ஆகஸ்ட்-30 ஆம் திகதி உலகளவில் காணாமலாக்கப்பட்டோர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இலங்கையில் 1500 நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வீதியில் இறங்கி போராடி வரும்…