இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் 2027ஆம் ஆண்டு புதியதொரு அரசு உருவாகுவதற்கான முன்னாயர்த்தங்கள் விரைவுபடுத்தப்படுகிறது. பசுபிக் சமுத்திரத்தில் பப்புவா நியூ கினியாவின் ஒரு தன்னாட்சி பகுதியாக காணப்படும் போகன்விலே(Bougainville) தீவானது,…
ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தில் கிடைக்கப்பெறும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாத நிலையே ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளிடம் காணப்படுகின்றது. ஏனெனில் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டம் அநாதரவானதொரு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. பயணித்து…
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஆரம்பத்தில் வரிசையில் நின்று பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையிருந்த போதிலும், தற்போது வரிசையில் நின்றும் பொருட்களை பெறஇயலாத…
சர்வதேச அரசியலில் வல்லாதிக்க அரசுகள் தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள அதிகம் கூட்டுக்களுக்குள்ளேயே பயணிக்கின்றன. குறிப்பாக பனிப்போருக்கு பின்னரான ஒற்றைமைய அரசியலின் எஜமானாக தன்னை காட்சிப்படுத்திய அமெரிக்கா தன்…
இலங்கை 1948ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. அதேநேரம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியால், ஜனாதிபதி கோத்தபாய…
மதச்சார்பின்மை பற்றிய உரையாடல்கள் நவீன அரசியலில் ஒரு பிரதான முற்போக்கான விடயமாக அவதானிக்கப்படுகின்ற போதிலும், அரசுகள் நாகரீக மோதலுக்குள் மற்றும் நாகரீக பிணைப்புக்களுக்குள்ளேயே சர்வதேச உறவுகளை வடிவமைத்து…
இலங்கை அரசியல் பொருளாதார பிரச்சினை தினசரி மாறுபட்ட வடிவத்தில் பரிணமித்துக்கொண்டே செல்கின்றது. தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பு ஒரு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. உணவுப்…
2021-2022ஆம் ஆண்டுகளில் உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்றாலும் ரஷ்சியா-உக்ரைன் போரின் விளைவினாலும் அரசியல் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், ஜனநாயக தேர்தல்களும் ஒருங்கே அரங்கேறிக்கொண்டு…
இலங்கை அரசியலில் தற்போது முதன்மையான உரையாடலாக அரசியலமைப்பு சீர்திருத்தத்தினூடாக இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை சீர்செய்வது தொடர்பிலான விவாதமே காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த வாரம் 19வது சீர்திருத்த…
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி தொடர்பாக தீவு முழுவதும் மக்களிடம் அரசாங்கத்துக்கு எதிராக அதிருப்தி காணப்படுகின்ற போதிலும், மக்கள் தங்கள் எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்த தவறியுள்ளார்கள். மக்களின்…