வடக்கு-கிழக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கையெழுத்து போராட்ட அரசியலை மேற்கொள்வது மறைமுகமாக தென்னிலங்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாய் அமைகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக தென்னிலங்கையின் எதிரணிகளை…
கடந்த இரண்டு மாதங்களாக கொதி நிலையிலிருந்த ரஷ்சியா-உக்ரைன் விவகாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. உக்ரைனின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சிப் படைகளின் ஆதிக்கத்தில் காணப்பட்ட இரு பிராந்தியங்களை சுதந்திர தேசமாக…
ஊடகப்பரப்பில் தமிழ்த்தேசியத்தால் அடையாளப்படுத்தப்படும் தமிழ்க்கட்சிகளிடம் தமிழ்த்தேசியம் தொடர்பிலும் அதன் வரலாற்று பரிமாணங்கள் தொடர்பிலும் சரியான பார்வை காணப்படுகின்றதா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகவே காணப்படுகிறது. தேசியம் என்பது வாழ்வியல்…
ரஷ்சியா-உக்ரைன் விவகாரம் மூன்றாம் உலகப்போராகா மூளுமா என்பதே சர்வதேச அரசியல் பரப்பை நிரப்பி உள்ள செய்தியாகும். ஆரம்பத்திலிருந்து ரஷ்சியா போருக்கான எவ்வித ஆர்வமும் தம்மிடம் காணப்படவில்லையென தெரிவித்துவந்தபோதிலும்,…
இலங்கையின் சில நிகழ்வுகளின் காட்சிகள் இலங்கை இரு தேசமாக காணப்படுகிறது என்பதையே மீள மீள உறுதி செய்கின்றது. கடந்த பெப்ரவரி-4(2021)அன்று தென்னிலங்கை சுதந்திர தின கொண்டாட்டங்களை ஆடம்பரமாய்…
ஜனவரி இறுதி வாரங்களில் இலங்கையின் முக்கியமான இரு அமைச்சர்களான வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிம், நீதி அமைச்சர் அலி சப்ரியும் வடக்கிற்கு விஜயம் செய்திருந்தார்கள். குறித்த விஜயம் பெப்ரவரி…
சர்வதேச அரசியலில் அரகளிடையேயான உறவில் எப்போதுமே யதார்த்தவாத சிந்தனையான அராஜகவாதமும் அதிகாரமுமே நிரம்பி உள்ளது. சர்வதேச அரசியல் நிகழ்வுகளை தேடுமிடத்து மாறி மாறி அராஜகம் பற்றிய உரையாடல்களே…
தென்னிலங்கை அரசியலில் புதிய அரசியல் கூட்டணி தொடர்பான உரையாடல்களே முதன்மையாகி உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களிடையே அரசாங்கம் தொடர்பில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில்…
சர்வதேச அரசியல் ரஷ்சிய-உக்ரைன் நெருக்கடியிலேயே முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. ரஷ்சியா கிழக்கு ஐரோப்பாவில் மீள தன் பலத்தை கட்டியெழுப்பும் எண்ணத்துக்கான முன்முயற்சியாகவே உக்ரைன் விவகாரம் அவதானிக்கப்படுகிறது. இந்நிலையில் ரஷ்சியாவின்…
இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக கொள்கைகளற்று செயற்படுகின்ற போதிலும் வருடாவருடம் இடம்பெறும் அரசாங்க கொள்கை விளக்க உரைகள் தொடர்பில் தமிழரசியல் தரப்பு ஒருவகை பிரம்மையை ஏற்படுத்துவதுடன் தமிழ் மக்களும்…