அரசியல் கட்டுரைகள்

சீனா-ரஷ்சிய விரிசலைத்தூண்டிவிடும் மேற்குலகத்தின் உபாயங்கள்!

கோவிட்-19இற்கு பின்னரான நிலைமாறுகால உலக ஒழுங்கை தமதாக்கி உலக அதிகாரத்தை பலப்படுத்தி கொள்வதில் வல்லாதிக்க அரசுகள் கடும்பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகிறது. பிராந்தியரீதியில் அதிகார போட்டிகள் உக்கிரம் பெற்று…

பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் உள்முரண்பாடு தேசிய அரசாங்க உருவாக்கத்திற்கு வழிவகுக்குமா?

இலங்கை அரசியலின் சமீபத்திய போக்கு சமகால அரசாங்கம் குழப்பங்களின் கூடாரமாக பரிணமித்துள்ளது. பொருட்களின் விலைகளின் உயர்வும், தட்டுப்பாடும் மக்களுக்கு நெருக்கீட்டையும், தரமாக வாழ இயலாத நாடு இலங்கை…

ரஷ்சியா-நேட்டோ மோதலும் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஏற்பட்டுவரும் மாற்றமும்! 

2021ஆம் ஆண்டின் இறுதியில் போருக்கான முன்முனைப்புடன் தொடங்கி 2022ஆம் ஆண்டிற்கு கடத்தப்பட்ட போருக்கான எத்தனங்களில் சர்வதேச அரசியலில் முக்கியத்துவப்படுவது ரஷ்சியா-உக்ரைன் விவகாரமாகும். 2021ஆம் ஆண்டின் இறுதியில் ரஷ்சிய…

விளாடிமிர் புட்டின் தலைமையில் ரஷ்சியா சோவியத் யூனியனாக மீளமைக்கப்படுகிறதா? 

கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட 30வது ஆண்டு நிறைவை அண்டிய காலப்பகுதியில், ரஷ்சியா உக்ரைனுடனான தனது எல்லையில் துருப்புக்களை குவித்து, அமெரிக்கா தலைமையிலான…

சீனா வெளியுறவு அமைச்சரின் இந்துசமுத்திரத்திற்கான சுற்றுப்பயணம் பாரம்பரியத்தை உருவாக்குகிறதா?

இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய அரசியல் போட்டிகளே இன்று சர்வதேச அரசியலின் முதன்மை செய்திகளாக உள்ளன. சீனாவின் இந்து சமுத்திரம் மீதான அதீத ஈடுபாடு மற்றும் அதற்கு எதிராக…

உலக வல்லரசுகளின் போட்டி அரசியலுக்குள் எதியோப்பிய உள்ளக மோதல் மாறுகிறதா?

சர்வதேச அரசியலானது, யதார்த்தவாதம் சார்ந்த கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது. அதன் நவீன வடிவத்தை அரசறிவியலாளர் கெனத் வொய்ஸ் வழங்கியுள்ளார். அவர் அரசியலை எழுமாத்திரமாகவும் வெறும் மனித உணர்வுகளுக்குள்…

டெஸ்மாண்ட் டுட்டுவின் மறப்போம் மன்னிப்போம் சித்தாந்தம் இலங்கைக்கு பொருந்தமானதா?

உலக அமைதிக்கான குரலாக ஓங்கி ஒலித்த தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டுவின் மறைவு அடக்குமுறைக்கு எதிராக போராடும் தேசிய இனங்களுக்கு பேரிழப்பேயாகும். இனிவரும் காலங்களில் டெஸ்மாண்ட் டுட்டுவின்…

அமெரிக்க-சீன மென் அதிகாரபோக்கும் தேசிய அரசுகளில் இராணுவ அணுகுமுறையும்?

கோவிட்-19 பெருந்தொற்று உலகை சூழ்ந்து முழுமையாக ஈராண்டை கடந்துள்ளது. 2020ஆம் ஆண்டு நிலையான முடிவுகளை வெளிப்படுத்தாத போதிலும், 2021இன் அரசியல்நிகழ்வுகள் கோவிட்-19க்கு பின்னரான உலக ஒழுங்கின் செல்நெறியை…

ஈழத்தமிழரசியல் தரப்பு இந்தியாவையும் சீனாவையும் சமநிலையில் பேண முடியுமா?

ஈழத்தமிழரசியல் பரப்பில் அண்மைக்கால உரையாடல்களில் ஈழத்தமிழர்களுக்கான கட்டமைக்கப்பட்ட வெளியுறவுக்கொள்கை தொடர்பில் பொதுவெளியில் பல உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் சிவில் சமூகங்களால் முன்னெடுக்கப்படும் இவ்வினைத்திறனான செயற்பாடுகளில் பல ஆரோக்கியமான…

உக்ரைனை மையப்படுத்தி மீள யுரேசிய அரசவியலில் ரஷ்சியா ஆதிக்கம் எழுச்சியடைகிறதா?

உக்ரைனை மையப்படுத்திய அரசியல் கொதிநிலை சமகாலத்தில் சர்வதேச அரசியலில் தலைப்பு செய்தியாக தொடர்கிறது. பனிப்போர்க்கால இருதுருவ உலக ஒழுங்கின் வல்லாதிக்க அரசுகளாகிய அமெரிக்கா மற்றும் ரஷ்சியா இடையே…