அரசியல் கட்டுரைகள்

ஒற்றுமை எனும் அரசியல் இராஜதந்திரத்தை தமிழ்தரப்பு பின்பற்றுமா? 

தமிழ்த்தேசிய பரப்பில் நீண்டகாலம் பிரச்சாரப் பொருளாகவே இருப்பது ஐக்கியம் ஆகும். 1976ஆம் ஆண்டு அன்றைய முதிர்ச்சியான தமிழ்த்தேசிய தலைமைகளின் விட்டுக்கொடுப்பின் விளைவான தமிழர் விடுதலைக்கூட்டணி உருவாக்கம் மற்றும்…

ரஷ்சியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனைகளை மையப்படுத்தி மூலோபாய ஆயுத போட்டி ஆரம்பித்துள்ளதா?

கொரோனாவிற்கு பின்னரான சர்வதேச அரசியல் களத்தில் உலக வல்லாதிக்க போட்டி நாடுகளாக அமெரிக்கா எதிர் சீனா என்பதே அதிக உரையாடலாக காணப்படுகிறது. எனினும், ரஷ்சியா அடிக்கடி தனது…

தமிழர்களின் அரசியல்போராட்டமும் ஐரோப்பிய ஒன்றியமும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி+ வரிச்சலுகை நீக்கம் ஆகிய இரண்டும் இலங்கை அரசாங்கத்திற்கான சமீபத்திய சர்வதேச நெருக்கடியாக காணப்பட்டது.…

சீனாவுக்கு எதிரான இந்தோ-பசுபிக்கை மையப்படுத்திய அமெரிக்காவின் வியூகம் நெருக்கடியை எதிர்நோக்குகின்றதா?

அரசியல் அதிகாரத்துக்கான போட்டி ஆகும். சர்வதேச அரசியல் தொடர்ச்சியாக வல்லாதிக்க அரசுளின் அதிகார போட்டிக்கான களமாகவே காணப்படுகிறது. வல்லரசு சக்திகள் அணிகளை திரட்டி அதிகாரத்துக்கான போட்டியை தொடர்கின்றன.…

அமெரிக்கா-இலங்கை உறவை பலப்படுத்துவதற்கான பொறி மகிந்த சமரசிங்காவா? 

இலங்கை-சீனா நெருக்கமான உறவு, இலங்கை-அமெரிக்கா நெருக்கடிமிக்க உறவு பற்றிய உரையாடல்களே ராஜபக்ஷாக்களின் மீளெழுச்சியின் பின் அதிகமாக உரையாடப்பட்ட அரசியல் உரையாடலாகும். அதனை நிரூபிக்கும் வகையிலேயே ராஜபக்ஷாக்களின் ஆட்சியின்…

“ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம்” ஐரோப்பா-அமெரிக்க முரண்பாட்டை அதிகரித்துள்ளது?

சர்வதேச அரசியலில் கடந்த வாரம் பூதாகரமாகிய விடயம் நேட்டோ பங்காளி நாடுகளிடையே ஏற்பட்ட பூசலாகும். அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து அவுஸ்ரேலியாவுடன் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தத்தை மேற்கொண்டதையடுத்து பிரான்ஸ்…

ஜெனிவா களத்தில் தமிழர் உரிமை போராட்டம் முடிவுக்கு வருகிறதா?

2009ஆம் ஆண்டு உள்நாட்டு ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பிற்பாடு தமிழர் சர்வதேச சக்திகளால் இலங்கை அரசியலிலுள் தம் இருப்பை உறுப்படுத்துவதற்கான ஊடகமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை…

வடகொரியாவின் க்ரூஸ் ஏவுகணை பரிசோதனை அமெரிக்காவுக்கான இராஜதந்திர பொறியா?

கொரிய தீபகற்பமானது சர்வதேச அரசியலில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. குறிப்பாக ஏவுகணைப்பரிசோதனைகளால் நிலைத்த கொதிநிலையை கொண்ட புவிசார் பிரதேசமாகும். எனினும் சமீபத்தில் கொரிய தீபகற்பம் அமைதியை வெளிப்படுத்தி…

ஜெனிவாவின் தோல்விக்கு தமிழ் தலைமைகளின் ஏமாற்றுத்தனமான அரசியலே காரணம்

2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதிலிருந்து வருடந்தோறும் மார்ச், செப்டெம்பர் மாதங்களில் ஜெனிவாவை மையப்படுத்தி இலங்கை அரசியல் களம் முட்டி மோதுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையூடாக…

எதற்காக அவசரகால சட்டம்?

இலங்கையில் கொரோனா வைரஸின் பரவுகையும் மரணங்களும் கட்டுப்பாடற்ற வகையில் அதிகரித்து வருகிறது. இதன்விளைவாக அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக இலங்கை அரசாங்கம் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.…