இலங்கையை கொரோனா வைரஸ் பேரிடரும் சமதளத்தில் சர்வதேச நெருக்கடிகளும் உச்ச கட்டத்தில் சூழ்ந்துள்ளது. அரசியல் தலைமைகளின் உயிர்களும் கொரோனா வைரஸால் காவு கொள்ளப்படுகிறது. எனினும் மறுமுனையில் அமைச்சரவை…
இலங்கை மக்கள் கொரோனா பரவலின் அதிகரிப்பாலும், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றினை சீர்செய்யாத ராஜபக்ஷாக்களின் அரசாங்கத்தின் மீது…
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் கோர தாண்டவம் அரசியல், சமுக பொருளாதார ரீதியாக இலங்கைக்கு பேரிடரை வழங்கி வருகிறது. அதேநேரம் சர்வதேச வல்லாதிக்க அரசியல் போட்டியும், தீர்வற்ற…
இலங்கை அரசியலில் அண்மைக்காலங்களில் சூடான விவாதமாக அமைவது எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பொதுக்கட்டமைப்பு உருவாக்கங்களும் ஆகும். இவ்முயற்சிகளின் உரையாடல்களில் எதிரணியினை பலப்படுத்தம் உத்திகளில் தமிழ்…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா அரசாங்கத்தின் மீது மக்களுக்கு சமீபத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை தமக்கு சாதகமாக்கி கொள்ள இலங்கையின் எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துவரும் முயற்சிகளே இலங்கையின் அண்மைய சூடான அரசியல்…
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாராளுமன்றத்திற்கு வெளியே பொது இடங்களிலும், ஊடகப்பரப்பிலும் தினசரி சூடான விவாதங்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்கி வருகிறது. அண்மையில் பாராளுமன்றில் அமைச்சரவை ஒப்புதலுடன் முன்மொழியப்பட்டுள்ள சேர்.…
இலங்கை அரசியலில் ராஜபக்ஷாக்களின் நாமம் தவிர்க்க முடியாத நிலையை பெற்றுவிட்டது. இந்நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா, பிரதமர் மகிந்த ராஜபக்ஷா மற்றும் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷா, நாமல்…
இலங்கையின் அண்மைய அரசியல் நிகழ்வுகள், இலங்கையின் ஆளுந்தரப்பு கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றமையை புலப்படுத்துகிறது. சர்வதேச ரீதியாக அமெரிக்க / இந்தியாவின் நெருக்கடிகளை இராஜதந்திர ரீதியாக நகர்த்தி…
தமிழக மக்கள் விலகிச்செல்லும் வகையில், ஈழத்தமிழர்களின் தமிழக அரசியல் செயற்பாடுகள் சமீபத்தில் அதிகரித்து வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தியப்பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை விவகாரம் இந்திய…
பல நாடுகள் சீன முதலீடுகளை மறு மதிப்பீடு செய்தாலும், இலங்கையில் ராஜபக்ஷாக்களின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை சீனாவுடனான பொருளாதார ஈடுபாட்டை இரட்டிப்பாக்கி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுநோய் காலப்பகுதியிலும்…