அரசியல் கட்டுரைகள்

மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்துக்கான தமிழரசியல் கட்சிகளின் கோரிக்கை செயலூக்கம் பெறுமா?

சமகாலத்தில் இலங்கை அரசியல் களத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுசார் உரையாடல் முதன்மையை பெற்றுள்ளது. அதன் செயற்பாட்டு விளைவுகள் தொடர்பில் சந்தேகங்கள் காணப்படினும், தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான பொறிமுறைகள்…

உக்ரைன் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயமும் ரஷ்யா-உக்ரைன் போரின் பரிணாமமும்!

உலக அரசியல் பொருளாதாரத்தை உலுக்கியுள்ள ரஷ்யா-உக்ரைன் போர் நகர்வுகளை உலகம் உன்னிப்பாக அவதானித்து கொண்டுள்ளது. சர்வதேச அரசியலில் யதார்த்தவாதத்தின் பலத்தை உறுதிப்படுத்தி கொண்டுள்ள ரஷ்யா-உக்ரைன் போரின் அண்மைய…

தீர்வு முயற்சி மீண்டுமொரு ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறதா?

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான உரையாடல்கள் சமகாலத்தில் உயர்வீச்சில் இடம்பெற்று வருகின்றது. தேசிய இன நல்லிணக்க வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பிலான விடயங்களை கலந்துரையாடுவதற்காக டிசம்பர்-13அன்று நடைபெற்ற நல்லிணக்கத்துக்கான…

நல்லிணக்கத்துக்கான சர்வகட்சி மாநாடும் தமிழரசியல் தரப்பின் உத்திகளும்!

இலங்கை அரசியல் களத்தில் தேசிய இனப்பிரச்சினை தீர்வே முதன்மையான உரையாடலாக காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த மாதம் பாராளுமன்றத்தில் வரவு-செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படுகையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு, இலங்கையின்…

மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் இன்றி பேச்சுக்கு செல்வது ஏன்?

இனநெருக்கடிக்குத் தீா்வைக்காண்பதற்கான பேச்சுவாா்த்தைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருக்கின்றாா். தமிழ்க் கட்சிகள் பொதுவான சில கோரிக்கைகளுடன் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்கவுள்ளன. இந்தப் பேச்சுகளின் பின்னணி என்ன,…

தென்னிலங்கையால் முன்வைக்கப்பட்டதே சமஷ்டித்தீர்வு!

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய உரையாடல்களே இலங்கை அரசியலில் சமகாலத்தின் மைய உரையாடலாக காணப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தமிழ் கட்சிகளுடன் உரையாட உள்ளதாத அறிவித்துள்ளார். பிரதமர்…

தமிழரசியல் கட்சிகள் தமிழ் மக்களினை ஒன்றிணைத்து அரசியல் சமூகமாக செயற்பட தயங்குகிறதா?

இலங்கையில் சமகாலத்தில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உரையாடல்கள் முதன்மையான செய்தி தலைப்புக்களாக உள்ள. தென்னிலங்கையில் இனப்பிரச்சினை தீர்வாக பல மாறுபட்ட பொறிமுறைகள் பிரேரிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி…

சீனாவில் எழுச்சிபெறும் வெகுஜன போராட்டமும் சீனா அதிகார வர்க்கமும்

2020களிள் ஆரம்பத்தில் உலகை நெருக்கடிக்குள் தள்ளிய கோவிட்-19இன் தாக்கங்கள் இன்றுவரை உலக நாடுகள் ஏதொவொரு வகையில் எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக பொதுமுடக்கத்தின் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகளாயினும் சரி,…

ரணில் விக்கிரமசிங்காவின் நல்லிணக்க இராஜதந்திரம் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தை இலக்கு வைத்துள்ளதா?

நல்லிணக்கம் என்பது உலக நாடுகளில் பல்லின சமூக கட்டமைப்பு உள்ள நாடுகளில் போருக்கு பின்னரான காலத்தை திறம்பட கையாண்டு பல்லின சமூக கட்டமைப்பிடையே சுமூக உறவை வளர்ப்பதற்கான…

ரணில் விக்கிரமசிங்காவின் வரவு-செலவுத்திட்டம் அரசியல் பொருளாதாரத்தில் சீர்திருத்தத்தை உருவாக்குமா?

இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியானது, கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகளின் வெளிப்பாடே ஆகும். குறிப்பாக இலங்கை அரசாங்கங்கங்கள் பொருளாதார முதலீடுகளுக்கு அப்பால் தொடர்ச்சியாக…