இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக இயல்பு தொடர்ச்சியாக இலங்கை மீது ஏதொவொரு வகையில் தாக்கத்தை செலுத்தும் காரணியாகவே இருந்து வந்துள்ளது. இந்தியாவின் இத்தாக்கங்கள் வரலாற்றுரீதியாகவே இலங்கையில் வடக்கினூடாகவே…
இலங்கை அரசியலில் பௌத்தம் மேலான நிலையை பெற்று வருகின்றமையை வரலாறுகள் தொடர்ச்சியாக உணர்த்தி வருகின்றது. இப்பின்னணியிலேயே தேசிய இனப்பிரச்சினை உருவாக்கம் மற்றும் தொடர்கையிலும் இலங்கை அரசியலில் ஆழமாக…
இலங்கை பெப்ரவரி-04(2023) அன்று 75வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றது. குறிப்பாக 75வது சுதந்திர தினத்தை விமர்சையாகவும், நல்லிணக்க பொறிமுறையை ஒன்றிணைத்தும் கொண்டாட இலங்கை அரசாங்கம்…
உள்ளுராட்சி மன்றத் தோ்தல் அறிவிப்புடன் தமிழ் அரசியல் பரப்பில் அதிரடியான மாற்றங்கள் அரங்கேறிவருகின்றன. கூட்டமைப்பிலிருந்து தமிழரசு வெளியேறியிருக்கின்றது. ஐந்து கட்சிகள் இணைந்து தம்மை கூட்டமைப்பாக அறிவித்துள்ளன. இவை…
தென்னிலங்கை அரசாங்கங்கள் நெருக்கடிகள் காலங்களில் சர்வதேச பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் உத்தியாகவே தேசிய இனப்பிரச்சினை தீர்வை கடந்த காலங்களில் கையாண்டுள்ளனர். 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா ஒப்பந்தத்திற்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின்…
சர்வதேச அரசியலின் இயக்கத்தில் யூதர்களினதும் யூத அரசினதும் வகிபாகம் பிரதான நிலையை பெறுகின்றது. எனினும் யூத அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை சமீபகாலமாக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. 2019…
தமிழர் திருநாளை வடக்கில் கொண்டாட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வருகையும், மக்கள் எதிர்ப்பு போராட்டம், தொடர் விசாரணை மற்றும் கைது என்பனவே கடந்த வாரத்தில் தமிழர் தாயகத்தின்…
அரசியல் கட்சிகளின் நடத்தைகளின் உண்மையான வெளிப்பாடுகள் தேர்தல் காலங்களிலேயே புலப்படுகிறது. குறிப்பாக தமது தேர்தல் அரசியல் நலனுக்குள் அரசியல் கட்சிகள் சுருங்குவது அரசியல் கட்சிகளின் தேர்தல் கால…
இருபத்தொராம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தின் முன்னரை பகுதியின் முதலிரண்டு ஆண்டுகளும் உலகுக்கு மிகவும் சவாலான காலமாகவே கடந்து சென்றுள்ளது. தசாப்தத்தின் ஆரம்பமே கொரோனா முடக்கம் உலகிற்கு ஏற்படுத்திய…
2023ஆம் ஆண்டு ,லங்கையில் தேர்தல் ஆண்டாக அமைய உள்ளது என்பதே பரவலான கருத்தாக காணப்படுகின்றது. எனினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி அதற்கு வாய்ப்பளிக்குமா என்பது தொடர்பிலும் பரவலான…