அரசியல் கட்டுரைகள்

வரவு-செலவுத்திட்டம் ரணில்-பெரமுன அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டு வருமா?

தென்னிலங்கை அரசியல் சிங்கள பௌத்த பேரினவாதத்தினூடாக சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறைகளை தொடர்ச்சியாக நிலைநாட்டுவதில் வெற்றி பெற்றுள்ள போதிலும், இலங்கையின் அரசியல் பொருளாதார…

கிழக்கு மீதான பேரினவாத ஆதிக்கமும் ஈழத்தமிழர் அரசியல் இருப்பும்!

தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறை தினசரி புதிய பரிமாணங்களுக்குள் நகர்ந்து செல்கின்றது. 'அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் எனப் பார்ப்போம்' என்று மட்டக்களப்பு…

ஈழத்தமிழரின் அரசியல் போராட்டங்கள் மீள்சிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்!

சமகால இலங்கை அரசியலில் ஈழத்தமிழர்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற சூழலில் பேரினவாதக்கருத்தியல் பலம்பெற்றுள்ளது. பலவீனமான…

பொருளாதார நெருக்கடிக்குள் மீண்டும் நகரும் இலங்கை?

இலங்கை கடந்த ஆண்டு வரலாறு காணாத அரசியல் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. குறிப்பாக, அத்தியாவசியமான இறக்குமதிகளுக்குக் கூட பணம் இல்லாமல் போனது. உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப்…

ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் இயலாமையும் சிவில் சமுகத்தின் எழுச்சிக்கான அவசியப்பாடும்!

இலங்கையில் ஈழத்தமிழர்களின் இருப்பானது தினசரி ஏதொவொரு நெருக்கடிக்கு உள்ளாகும் செய்திகளே சமீபத்திய செய்தி நாளேடுகளை நிரப்பீடு செய்கின்றது. இதன் தொடர்ச்சியாகவே ஆக்கிரமிப்புக்கள் மற்றும் இனவாத பிரச்சாரங்களால் இனவன்முறைக்கான…

சீனாவிற்கான பதிலீட்டு நகர்வை இந்தியாவின் பொருளாதார வழித்தடம் கட்டமைக்குமா?

சர்வதேச அரசியல் ஒரு நிலைமாறுகால சூழலுக்குள் பயணிக்கிறது. வல்லாதிக்கத்தை மையப்படுத்தி அரசுகளுக்கு இடையிலான போட்டியில் புதிய மூலோபாயங்கள் மற்றும் தந்திரோபாயங்கள் சர்வதேச அரசியல் களத்தை நிரப்பீடு செய்கின்றது.…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கையின் போனபார்டிச அரசியல் மரபை பேணுகிறரா?

சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாறு இனமுரண்பாட்டு போக்கில், நீண்ட போரியல் வரலாற்றை பகிர்வதனால், இலங்கை அரசாங்கங்களின் எதேச்சதிகார போக்கிலான நடத்தைகள் பலவும் முரண்பாட்டு சூழலுக்குள் மறைக்கப்பட்டு வந்தது.…

திலீபனின் தியாகம் கட்சி அரசியலால் பலியிடப்படுகிறதா?

இலங்கையில் அண்மைய நாட்களில் பேரினவாதத்தின் இனவன்முறைகளின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இந்திய புலனாய்வுத்துறையும் இனவன்முறைக்கான சூழலை இலங்கையில் எதிர்வுகூறியுள்ளமை கவனத்திற்குரிய விடயமாகும். அண்மைய பேரினவாதத்தின்…

தென்னிலங்கையில் பௌத்தம் மாத்திரமன்று கிறிஸ்தவமும் இனவாதத்தினையே பரப்புகிறது?

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் சனல்-04 செய்தி அலைவரிசை இலங்கையின் அரசியலில் பிரதான நிலையை கட்டமைத்து வருகின்றது. ஆரம்பத்தில் 2009ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலையின் சாட்சியங்களை பொதுவெளிக்கு…

தென்னிலங்கையின் சர்வதேச விசாரணை கோரிக்கையை தமிழ்த்தேசியம் பயன்படுத்துமா?

இலங்கை அரசியலில் மீளவும் பிரித்தானியாவின் சனல்-4இன் ஆவணப்படம் புதிய அரசியல் சச்சரவுகளை உருவாக்கி உள்ளது. வாரத்தின் இறுதி நாட்களில் தென்னிலங்கை பிரச்சாரத்தில் சர்வதேச விசாரணையைக்கோரும் சூழ்நிலைக்கு நகர்த்தியுள்ளது.…