தென்னிலங்கையில் பிரதான கட்சிகள் பகுதியளவில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் நிலையான முடிவுகளை வெளிப்படுத்தி வருகின்றது. தமிழ்த்தரப்பில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உரையாடல் காணப்படுகின்ற போதிலும், அரசியல்…
ஜனாதிபதி தேர்தலை தமிழ்த்தரப்பு கையாள்வது தொடர்பாக தமிழ்த்தேசிய அரசியலில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது. கருத்தியலாளர்கள் மத்தியில் உரையாடப்பட்டு வந்த தமிழ் பொதுவேட்பாளர் சித்தாந்தம், 2024இல் தமிழ் அரசியல்…
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஜூலை நடுப்பகுதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட வேண்டும். பெருமளவில் தென்னிலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் உறுதி…
கடந்த ஒரு சில வாரங்களாக தமிழ் அரசியல் தரப்பினரிடையே தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உரையாடல் வலுப்பெற்று வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எதிரான வாதங்கள் காணப்படுகின்ற போதிலும், தமிழ்…
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பிலான கருத்தாடல் பிரதான பேசுபொருளாகி தமிழரசியல் பரப்பில் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. கருத்தியலாளர்களை ஒன்றிணைத்து 'மக்கள் மனு' எனும் தலைப்பில் வடக்கு-கிழக்கு…
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் இவ்வாண்டு நடுப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்பட வேண்டிய தேவை தேர்தல் ஆணைக்குழுவிடம் காணப்படுகின்றது. எனினும் கடந்த கால ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் நரித்தனத்தால்,…
இலங்கை அரசியல் களம் தேர்தலுக்கான கொதிநிலையை பெற்றுள்ளது. தென்னிலங்கையின் பிரதான கட்களிடையே ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுகள் முதன்மையான விவாதமாக உள்ளது. ஈழத்தமிழரசியலில் கருத்தாளர்கள் தளத்தில் ஜனாதிபதி…
சர்வதேச, பிராந்திய அரசுகளின் பார்வையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடிய ஆளுமையாக தேசிய மக்கள் சக்தி என அடையாளப்படுத்தப்படும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா முதன்மைப்படுத்தப்பட்டுள்ளார்.…
2024ஆம் ஆண்டு உலக அளவில் ஜனநாயக திருவிழாவிற்குரிய காலமாகவே காணப்படுகின்றது. உலகின் ¼ பகுதி நாடுகள் தேர்தலை எதிர்கொள்கின்றது. குறிப்பாக இலங்கையர்களாக நாம் ஜனாதிபதி தேர்தலா? பாராளுமன்றத்…
இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின், சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்ச்சியானதொன்றாகவே அமையப்பெற்றுள்ளது. அரச இயந்திரத்தின் முழு ஆதரவுடன் சிங்கள பௌத்த பேரினவாதம் இயங்குவதனால், அதனை…